மன்னார் கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) மதியம் காணாமல் போன நிலையில் நேற்று காலை ஒரு மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள…
Browsing: இலங்கை செய்திகள்
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை முதன் முதலில் கைது செய்து விடுவித்த பின்னரே , புலிகள் அமைப்பு தலைதூக்கியதாக , அவரை கைது செய்த பொலிஸ்…
வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, திருச்சியில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில், இன்று அதிகாலை 4:45 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன், காலை…
நாடு முழுவதும் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றது. கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது…
மேஷம்: மேஷம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மறைமுக எதிரிகளின் தொல்லை வரலாம் என்பதால் கூடுமானவரை கவனத்துடன் இருப்பது. தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது உத்தமம். சுய…
நேற்று கொழும்பில் இடம்பெற்ற தமிழ் கட்சிகளின் கூடலில் கலந்து கொண்ட கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர் 13 பிளஸ் தீர்வைக் கோரிய கடிதத்தில் கையொப்பமிட மறுத்து விட்டதாக…
வழித்தட அனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுபட்ட 25 பஸ் சாரதிகளை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நவம்பர் 1ஆம் திகதி முதல் டிசம்பர் 13 ஆம் திகதி…
மூன்று முறை திருமணம் செய்தும் குழந்தை இல்லாததால் கள்ளக்காதலியின் 13 வயது மகளை 4ஆவது திருமணம் செய்து கர்ப்பமாக்கிய நபரை பொலிஸார் கைது செய்தனர். தமிழகத்தின் அரியலூரில்…
இன்றும் நாட்டின் சில பிரதேங்களில் மாலை 6 மணியிலிருந்து இரவு 9.30 மணி வரையான காலப்பகுதிக்குள் அரை மணித்தியாலத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்படுமென மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நுரைச்சோலை…
மட்டக்களப்பு மாவட்டத்தின் குடும்பிமலைக்கு தெற்கே மயிலத்தமடு எனுமிடத்தில் இருந்து சக்திவாய்ந்த 81 ரக எறிகணைக் குண்டுகள் 16 நேற்று (12) மாலை மீட்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை காகித ஆலை…
