பன்னல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்லேகம எலிபிச்சிய பிரதேசத்தில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் எரிவாயு கசிவு காரணமாக தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. இன்று (24) அதிகாலை 3.20 மணியளவில்…
Browsing: இலங்கை செய்திகள்
இந்தியா சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் குடும்பத்தினர் இன்று (வெள்ளிக்கிழமை) திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இந்தியாவிற்கு நேற்று சென்ற பிரதமர், திருமலையில்…
நாட்டில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கண்டறியப்பட்ட டெங்கு நோயாளர்களின் வீதத்தில் பாரிய அதிகரிப்பு காணப்படுவதாகவும் மேல் மாகாணத்தில் அதிகளவானோர் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு…
மத்திய மலை நாட்டில் உற்பத்தியாகும் பலசரக்கு மற்றும் வாசனைத்திரவியங்களில் ஒன்றான மிளகுக்கு நல்ல விலை கிடைப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலர்ந்த மிளகு ஒரு கிலோ 1000ரூபாவிற்கும் அதிகம் விற்கப்படுவதாக…
இந்திய இழுவை படகுகள் அத்துமீறல்களை கண்டித்து கடற்றொழிலாளர்கள் இன்று காலை தொடக்கம் போராட்டம் நடாத்திவருகின்றனர். யாழ்.மாவட்டச் செயலகம் மற்றும் யாழ்ப்பாணம் – கண்டி வீதியை முற்றுகையிட்டு அவர்கள்…
புதிய கற்றல் முறைகளை பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று வெகுஜன ஊக அமைச்சர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். நாட்டின் பொருளாதார நெருக்கடியை வெற்றி கொள்வதற்கு சகலரும்…
அண்ணனின் அடையாள அட்டையை பயன்படுத்தி மாணவியுடன் 2 நாட்கள் ஹோட்டலில் தங்கிய மாணவன்! மாணவி காணாமல்போனதாக நடந்த தேடுதலில் அம்பலம்.. தன் சகோதரனின் அடையாள அட்டையை பயன்படுத்தி…
சட்ட விரோதமாக அல்லது அசாதாரணமாக சொத்துக்கள் சேகரித்துள்ளமை தொடர்பான நியாயமான சந்தேகத்திற்குரிய தகவல்கள் இருக்குமாயின், அது தொர்பாக 1917 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு…
21 ஆம் நூற்றாண்டில் வாகன இறக்கு மதியை தடை செய்த ஒரு நாடு என்றால் இலங்கையை குறிப்பிட முடியும். தற்போது வாகனம் என்பது ஆடம்பர பொருள் அல்ல.…
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி அங்கத்தவர்கள் கையில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். குறித்த ஆர்ப்பாட்டம் கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை நகரில்…
