Browsing: கொரோனா

மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் நாளை இலங்கை வந்தடையவுள்ளன.இலங்கையில் அமைந்துள்ள சீன தூதரகம் இதனை குறிப்பிட்டுள்ளது. தனது டுவிட்டரில் பதிவொன்றை மேற்கொண்டு, நாளொன்றுக்கு இந்நாட்டிற்கு…

18 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (02) ஆரம்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மாவட்ட அடிப்படையில் தடுப்பூசி…

கடந்த ஜனவரி மாதத்தில் முதற்தடவையாக கொலம்பியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்றின் புதிய திரிவுக்கு “மு” என பெயரிடப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. இன்று…

டெல்டா வைரஸ் தொற்று தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!! டெல்டா வைரஸ் திரிபடைந்த டெல்டா வைரஸ் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளது.…

அண்மையில் நாட்டு மக்களுக்கான உரையில் ஜனாதிபதி தெரிவித்த கருத்து குறித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இணையவழி கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு கூறினார். தியாகங்களை செய்ய வேண்டும் என…

கொழும்பில் டெல்டா வைரஸ்தான் நூற்றுக்கு 100 வீதம் உள்ளதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவரான விசேட வைத்தியர் பத்மா குணரத்ன குறிப்பிட்டுள்ளார். மேலும் உலக சுகாதார ஸ்தாபனத்தின்…

வவுனியாவில் மூன்று கிராமசேவகர் பிரிவுகள், அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் பகுதியாக இருப்பதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். வவுனியா நகரம், நொச்சிமோட்டை, தோணிக்கல் ஆகிய பகுதிகளில்…

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம்- கொழும்புத்துறையைச் சேர்ந்த 39 வயதான பெண்…

வெளிநாடு செல்வோருக்கு வசதியாக ஒன்லைன் முறை மூலம் ஸ்மார்ட் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட சான்றிதழ் வழங்கும் முறையொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, covid-19.health.gov.lk/certificate எனும் இணையத்தள இணைப்பின்…

கொரோனா தொற்றால் இளம் தம்பதியினர் பரிதாபமாக பலி : ஆதரவின்றி தவிக்கும் 5 வயது மகள்! கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ள பெருந்துயர்…