நாட்டு மக்கள் சுகாதார கட்டுப்பாடுகளை மீறி நடந்துகொண்டால் நாடு மீண்டும் சிவப்பு வலயத்துக்கு நுழையும் அபாயம் உள்ளது. எனவே, நாட்டை பச்சை வலயத்திலெயே நீடிக்கவைப்பது மக்களின் கடமையாகும்…
Browsing: கொரோனா
அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் திங்கட் கிழமை முதல் வௌ்ளிக்கிழமை வரை பல்கலைக்கழக மாணவர்களுக்கான குறித்த தடுப்பூசி வேலைத்திட்டம்…
வவுனியா நெடுங்கேணி பகுதியில் தடுப்பூசி அட்டைகள் பரிசோதிக்கப்பட்டு தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு பி.சி.ஆர் மற்றும் அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வி.திலீபன் தலைமையில்…
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசுகள் 50,000 ரூபா நிவாரணம் அளிக்கும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் பலியானோரின் குடும்பத்தினருக்கு…
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணொருவர் குழந்தை பிரசவித்த பின்னர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் அளவெட்டியை சேர்ந்த சதீஸ்குமார் அபிமினி (42) என்பவரே…
நாட்டில் மேலும் 1,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என…
கொவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்ட மனைவி உயிரிழந்து மூன்று நாள்களின் பின் கணவனும் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று நுணாவில் பகுதியில் பதிவாகி உள்ளது. சாவகச்சேரி நுணாவிலைச் சேர்ந்த 96…
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட லேடரல் புளோ சோதனையில் தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து ரவிசாஸ்திரி,…
முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கான இடம் ஒன்று நேற்றைய தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. சடலங்களை தகனம் செய்வதற்கான ஒரு இடம் அமைய…
இதுவரை நாட்டில் 28 பொலிஸ் அதிகாரிகள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர், கலாநிதி சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, 11,700 பொலிஸ் அதிகாரிகள்…
