கொரோனா நோய் தொற்று தொடங்கி தற்போது வரை கடந்த இரண்டு ஆண்டுகளில் குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பல குழந்தைகள் எடை குறைந்த குழந்தைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக…
Browsing: கொரோனா வைரஸ் செய்திகள்
இலங்கையில் கொவிட் தொற்றினால் புதிதாக 9 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 4 ஆண்களும் 5 பெண்களும் அடங்குகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து…
நாட்டில் மேலும் 4பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். நேற்று இடம்பெற்ற இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் தலைவரான பேராசிரியர் சந்திமா, 24 கொரோனா நோயாளிகளின் பயோஃபில்ம் மாதிரிகளை மரபணு பகுப்பாய்வு செய்து,…
இலங்கையில், நேற்றைய தினம் (03-08-2022) கொரோனா தொற்றுக்குள்ளான மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதேவேளை இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்றாளர்கள்…
உலகில் மிக வேகமாக பரவும் கொவிட் ஓமிக்ரான் பிஏ5 வகை கொழும்பு பகுதியில் பரவ ஆரம்பித்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொற்று நோயியல் பிரிவின் பேராசிரியர் சந்திம…
நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாளாந்தம் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கைக்கும் இலங்கையில் பதிவாகியுள்ள நோய்த்தொற்றுகளின்…
வெள்ளிக்கிழமை (29) இலங்கையில் புதிதாக 143 கொவிட் தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்பட்டதுடன் (28) ஆம் திகதி இடம்பெற்ற 05 கொவிட் தொற்று மரணங்களும் நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அத்தோடு இலங்கையில்…
Omicron BA.5 துணை வேரியண்டால் தூண்டப்படும் தொற்றுநோயின் மிகப்பெரிய கோவிட் அலைகளில் ஒன்றை உலகம் அனுபவித்து வருகிறது என டாக்டர் சந்திமா ஜீவந்தர எச்சரித்தார். ஸ்ரீ ஜயவர்தனபுர…
நாட்டில் நேற்றையதினம் கொரோனா தொற்று காரணமாக மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களுள் 30 தொடக்கம் 59 வயதுக்குட்பட்டவர்களில் ஆண் ஒருவரும்,…
