நாட்டில் மேலும் சில பிரதேசங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தல பொலிஸ் பிரிவிற்கு…
Browsing: கொரோனா வைரஸ் செய்திகள்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ஒருவர் உயிரிழந்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம்…
இந்திய மாநிலம் ஆந்திராவில் ஒரு சிறுமி கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது தந்தைக்கு சாகும் தருவாயில் குடிக்க தண்ணீர் கொடுக்க போராடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவிவருகிறது.…
யாழ்ப்பாண நகரப் பகுதியில் முக கவசம் அணியாதோர் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதோர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். இன்று மாலை யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெனாண்டோ…
திவுலப்பிட்டிய தியகம்பல பிரதேசத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் 80 ஊழியர்கள் கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனைகள் அதை உறுதிப்படுத்தியுள்ளதாக சுகாதாரத் துறை…
கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்தால், மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்…
வவுனியாவில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பை பேணிய மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனை முடிவுகள் சில…
திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்கள் தங்களுக்கு என ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் இன்றி அனாதையான நிலையில் இருக்கிறார்கள். திருகோணமலை மாவட்டத்தில் உள்ள முஸ்லீம்களினதும் சிங்களவர்களினதும் நலனை கவனிக்க…
போதுமான எண்ணிக்கையானோர் தடுப்பூசி ஏற்றிக்கொண்டால் வரும் கோடை விடுமுறைக் காலப்பகுதியில் மாஸ்க் அணியாமல் நடமாட முடியும். பிரான்ஸின் சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார்.…
இலங்கையில் மேலும் 1,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி இதுவரை நாட்டில் 114,826 பேருக்கு கொரோனா தொற்று…
