கால்நடை வைத்தியர்களுக்கான தனியான யாப்பை அரசாங்கம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட, அதனை தடுக்கும் முயற்சியில் விவசாய அமைச்சர் ஈடுபடுவதாக தெரிவித்து அரச கால்நடை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர். குறித்த…
Browsing: கிளிநொச்சி செய்திகள்.
கிளிநொச்சியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று(08) முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக வீட்டு வளாகத்தில் சூட்சுமமான முறையில்…
கிளிநொச்சி மாவட்டம் கணேசபுரம் பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில், ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர், கிளிநொச்சி காந்திநகரைச்…
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 5 நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி – தர்மபுரம், உழவனூர் பகுதியை சேர்ந்த 56 வயதடைய நடராசா…
கிளிநொச்சி மாவட்டத்தின் பல கடற்பிரதேசங்களில் சட்டவிரோத வலைகள் மற்றும் அனுமதிப்பத்திரம் பெறப்படாது அமைக்கப்பட்ட கலங்கட்டி தொழிலில் சில மீனவர்கள் ஈடுபடுகின்ற நிலையில் கடற்றொழில் சங்கங்கள் வைத்த முறைப்பாட்டையடுத்து…
கிளிநொச்சி – இயக்கச்சி பகுதியில் வைத்து கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளார். புலனாய்வுத் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த…
வடக்கு கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களுக்கு வடக்கில் இதுவரை விதிக்கப்பட்ட மிகப்பெரிய அபராதத்தை கிளிநொச்சி நீதிமன்றம் கடந்த 22 ஆம் திகதி…
கிளிநொச்சி நகரிற்கு மிக அருகில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் தனது மகன் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகி தற்போது போதைப்பொருள் இன்றி அவனால் இருக்க முடியாதுள்ள நிலையில் கந்தக்காடு…
கிளிநொச்சியில் இருந்து வவுனியாவிற்கு நேற்று (06) மோட்டர் சைக்கிளில் கஞ்சா கடத்தியதாக பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, ஓமந்தைப் பொலிசார்…
கிளிநொச்சியில் எலிக்காய்ச்சலால் கடந்த 2 வாரங்களில் இருவர் உயிரிழந்துள்ளதாகப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் தெரிவித்துள்ளார். 06-01-2025 இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர்…
