இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில் உலகம் முழுவதிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைக்கட்ட தொடங்கியுள்ளது. டிசம்பர் 24 முதலே அனைத்துத் தேவாலயங்களில் பிராந்தனைகளும், வழிபாடுகளும் ஆரம்பிக்கும். இனிப்புகள், கேக்குகள்…
Browsing: இலங்கை செய்தி
இலங்கையில் அதிஉயர் 2 புள்ளிகளை பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பு தேர்வில் முன் வழங்கப்பட வேண்டும் இல்லையெனில் நாடாளவியரீதியில் போராட்டம் முன்னெடுக்கபடும் என வடக்கு கிழக்கு உள்வாரி…
அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டு மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு விசேட…
யாழ்ப்பாணம் – வலிகாமம் பகுதியில் கோவில் ஒன்றின் ஐயர் தனது மனைவியை லண்டனிலிருந்து வந்த நபரொவருடன் வீடொன்றில் வைத்து கையும் மெய்யுமாக பிடித்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும்…
இலங்கையில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. பதில் பொலிஸ்மா அதிபர் பணிப்புரைக்கு அமைய இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ்…
கல்லீரல் நமது உடலின் மிக முக்கியமான பகுதியாகும், அது நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க நிறைய வேலைகளைச் செய்கிறது. அதனால் தான் நாம் கல்லீரலை நன்றாக கவனித்து கொள்ள…
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்துக்கு சவால் விடும் பிரதான நபராக செயற்படலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார்.…
ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. ஆசிய மனித…
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு இதுவரையில் வழங்கப்பட்டு வந்த முப்படைகளின் பாதுகாப்பு இன்றுடன் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் முதல் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்கு முப்படைகளின் உறுப்பினர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட…
யாழ்ப்பாணத்தில்(Jaffna) நான்கு நாட்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம்(22) உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம்(67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
