டுபாயில் இருந்து இலங்கை தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் மோசடி குறித்து தகவல்களை பொலிஸார் அம்பலப்படுத்தியுள்ளதுடன் அது தொடர்பில் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். நுகேகொடை வலய குற்றப் புலனாய்வுப்…
Browsing: இலங்கை செய்தி
கந்தகெட்டிய – போபிட்டிய வீதியில் வெவேதென்ன பிரதேசத்தில் தனியார் பஸ்ஸொன்று ஆடை தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி சென்ற வேனுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர். இந்த…
இலங்கையின் புதிய அரசாங்கத்தின் 2025ஆம் ஆண்டிற்கான பாதீடு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களினால் தற்போது நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றது. பாதீடு முன்வைப்பிற்காக சபாநாயகர் ஜெகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று…
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளர் தமிழினி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த அண்மையில் தீயில் எரிந்த நிலையில், யாழ் போதனா…
கதிர்காமம் பொது பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள கழிப்பறைக்கு அருகில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த நபர் நேற்று (14) இரவு பேருந்து நிலையத்திற்கு…
யாழ்ப்பாணத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கே புதிய தூண்டுகோலாக, Webbuilders.lk நிறுவனத்தின் முன்னாள் டெவலப்பர்களான அதித்தன் & நிஃப்ராஸ் இணைந்து ‘வெற்றி வாகை’ என்ற புதிய Web Development நிறுவனத்தை இன்று துவக்கி…
ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை உடல் பருமனுக்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றன. உடல் எடையை குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சில இயற்கையான எளிய…
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் நபர் ஒருவரை தாக்கிய பிரச்சனை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து இரு தரப்பினரதும் சம்மதத்துடன் சமரசமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள…
தற்போது இலங்கையில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி இளையோரை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் வடக்கில் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் . வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமான…
போலி ஆவணங்களுடன் பயன்படுத்தப்பட்டு வந்த சொகுசு ரக ஜீப் வாகனமொன்று ஹோமாகம – கிரிவத்துடுவ பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள வாகன திருத்துமிடத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி…
