சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண்ணுடன் எல்லை மீறி நடந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். தலத்துஓயா பொலிஸ் நிலையத்தில் இணைக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.…
Browsing: இலங்கை செய்தி
அவுஸ்திரேலியாவிற்கு வேலைக்காக சென்ற தமிழ் பெண், அங்கு வேலை செய்த இடத்தில் அ.டிமையாக நடத்தப்பட்டுள்ளார் என்ற அ.திர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.அவுஸ்திரேலியாவின் மெல்போர்னைச் சேர்ந்த தம்பதியினர் கடந்த 2007…
ஓமந்தை – நவ்வி பகுதியில் 7 வயதான பாடசாலை மாணவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கிராம மக்கள் குறித்த சிறுவனின் மரணத்திற்கு நீதிகோரி சி…
கேகாலை தேவாலேகம வீடொன்றினுள் கூரையை பிரிந்து இறங்கிய நபரொருவர் 78 வயதுடைய வயோதிப பெண் ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய கொலை செய்துள்ளார்.கொலையினை புரிந்த சந்தேகநபர் பொலிஸாரினால் கைது…
முல்லைத்தீவு – குருந்தூர் மலையின் அகழ்வு பணியின் போது இனம் காணப்பட்ட கல் அனுராதபுர காலத்து பாரிய தூபியின் முடிப்பகுதி என சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.…
இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை திரும்பப்பெறுவது, இலங்கையில் தமிழர்களின் கரங்களை வலுப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலமாகத் தான் சீனாவின் அச்சுறுத்தலை முறியடிக்க முடியும், எனவே, அதற்கேற்ற வகையில் இலங்கை…
எரிபொருள் நிரப்பும் நிலைய முகாமையாளர் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெல்லியடியிலுள்ள கட்டைவேலி பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு மோட்டார்…
ஏறாவூர் மிச்நகரில் 05 வயது சிறுமி ஒருவர், தாயின் இரண்டாவது கணவரால் சூடு வைக்கப்பட்ட சம்பவம் அன் நகரையே அதிர்ச்சி உள்ளாக்கியுள்ளது. அன் நபரின் புகைப்படத்தையும், சிறுமியின்…
இலங்கையில் ரெஜிபோர்மில் விமானம் தயாரித்து மைதானத்தில் பறக்கவிட்ட நபர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குறித்த நபர் பொழுதுபோக்காக பிளாஸ்டிக் மற்றும் ரெஜிபோர்ம் உள்ளிட்ட பொருட்களுடன் பிற…
முல்லைத்தீவு குருந்தூர் மலையில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தை ஒத்த உருவம் பல்லவர் கால எட்டுப்பட்டை (எட்டு முகம்) தாரா லிங்கம் என்பதை வரலாற்று ஆய்வாளர் NKS.திருச்செல்வம் உறுதிப்படுத்தியுள்ளார் என…
