Browsing: இலங்கை செய்தி

பசறையில் இருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்து ஒன்று 200 அடி பள்ளத்தில் வீழ்த்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும்…

தமிழகத்தில் 9, 10, 11ம் வகுப்புகளுக்கான பள்ளிகளை மூட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவிட்டுள்ளது. மார்ச் 22ம் திகதி முதல் மறுஉத்தரவு வரும் வரை…

இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயமாக நேற்று(19) முற்பகல் பங்களாதேஷ் பயணித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு, பங்களாதேஷ் குடியரசின் பிரதமர் திருமதி…

யுத்தம் முடிவடைந்த பின்னர் பல்வேறு திட்டங்களை தாம் வடபகுதியில் மேற்கொண்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் -வட்டுக்கோட்டையில் புதிய தபாலக கட்டடத்தை திறந்து…

கனடாவிலிருக்கும் இளைஞனை திருமணம் செய்துகொண்டு சென்ற வவுனியாப்பெண்ணால் ஒரு குடும்பமே நிம்மதி இழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வவுனியாவை சேர்ந்த இளம் பெண்ணொருவர், யாழ்ப்பாணத்தை சேர்ந்த கனடாவாழ் இளைஞனை…

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பங்களாதேஷ் விஜயத்தின் ஒரு அங்கமாக பங்களாதேஷ் சுதந்திர போரில் உயிர்நீத்த வீரர்களின் தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இதன்போது…

நீர்கொழும்பில் தமிழ் யுவதியொருவர் தற்கொலை செய்த விவகாரத்தில் கைதான ஹொட்டல் உரிமையாளர் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக நீர்கொழும்பு பொலிசார் தெரிவித்துள்ளனர்.நீர்கொழும்பு, குடாப்பாடு பகுதியிலுள்ள வின்ஸ்டன்ட் சீ…

வவுனியா பம்பைமடுவில் தான் பெற்ற குழந்தையை மண்ணினுள் புதைத்த தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வவுனியா பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். பம்பைமடுவில் வசிக்கும் 4 பிள்ளைகளின் 36…

இலங்கை இராணுவ மின்சார பொறியியல் இயந்திர படையணியின் இராணுவ வீரர்களால் வடிவமைக்கப்பட்ட சூரிய சக்தியில் இயங்கும், குளிரூட்டப்பட்ட மற்றும் பல செயல்பாட்டு தற்கால டிஜிட்டல் அம்சங்களை…

ஜப்பான் நகோயா நகரத்தில் அமைந்து தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை பெண் உயிரிழந்துள்ளார்இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணையை ஆரம்பிக்குமாறு ஜப்பான் நீதி அமைச்சர் ஆலோசனை…