Browsing: இலங்கை செய்தி

கிளிநொச்சி கண்டாவளை பத்தன் மோட்டை பகுதியில் கிராம அலுவலர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது 11 போத்தல் கசிப்பு மற்றும் கைத்தொலைபேசி ஒன்றும் கைப்பற்றப்பட்ட நிலையில் குறித்த…

நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான ஆனந்த சுதாகரன் மற்றும் குடும்பத்தினருக்கு மற்றொரு பேரிடியாக அவர்களது காணி பறிபோயுள்ளது. பாரதிபுரம் கிராம அலுவலர் பிரிவில் இரணைமடு…

இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா புறக்கணித்தது குறித்து வைகோ காட்டமாக பேசியுள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் இந்தியா…

இந்நாட்டில் அனைத்து ஆறுகளையும் இவ்வருட இறுதிக்குள் சுத்தம் செய்து பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் சுற்றாடல் அமைச்சுக்கு பணிப்புரை விடுத்தார். “சுரக்கிமு…

யாழில் திருமணம் முடிந்த நாளன்று கடிதமெழுதி வைத்து விட்டு புது மணப்பெண் மாயமான சம்பவம் ஒன்று இரண்டு தினங்களின் முன்னர் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. வலிகாமம் பகுதியில் திருமணம்…

பாசறை யில் தவறவிட்ட பேருந்தை ஆட்டோவில் துரத்தி பிடித்து ஏறிய தம்பதிபாசறை 13 ஆம் கட்டைப்பகுதியில் நேற்று (20) இடம்பெற்ற பேருந்து விபத்தில் 15 பேர் பலியான…

உறவினர்களுக்கு இடையே இடம்பெற்ற முறுகல் நிலையை விசாரணை செய்வதற்குச் சென்ற யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய சார்ஜன்ட் மீது சகோதரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று…

கொழும்பில் காணாமல்போன பாடசாலை மாணவனை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு – பம்பலப்பிட்டியிலுள்ள பிரபல பாடசாலைகயில் க.பொ.த சாதாரணதரத்தில் கல்வி கற்கும்…

தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்து சென்று தெலுங்கானாவைச் சேர்ந்த 48 வயதான ஆசிரியர் சாதனை படைத்துள்ளார். தலைமன்னாரில் இருந்து நேற்று…

எதிர்வரும் தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு புதிய சுகாதார வழிகாட்டல்களை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.…