முடிவுகளை எடுக்கும் அதிகாரம் அவ்வாறு தனிநபர் ஒருவரிடம்( பசில் ராஜபக்ச) உள்ளது என்றால் நாட்டை ஆள்வதற்கு ஜனாதிபதியும் ஆலோசகர்களும் ஏன் தேவை ? என ஒமல்பே சோபித…
Browsing: இலங்கை செய்தி
நாட்டில் இன்று இதுவரை ஆயிரத்து 859 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா…
நாட்டில் வார இறுதியில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கொவிட்-19 தடுப்புக்கான செயலணி தீர்மானித்துள்ளது. குறித்த செயலணி இன்று கூடிய போதே இந்த தீர்மானம்…
கோப்பாயில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட தாயால் நாளாந்தம் அவஸ்தைக்கு உள்ளாகும் அயல் வீட்டுக்காரர் பிள்ளைகளை முறையாகப் பார்க்குமாறும் அல்லது தாயை வயோதிபர் இல்லத்தில் கொண்டு போய் விடுமாறும் கோரி…
இராணுவ வாகனமொன்று ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 02 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்து சம்பவம் மட்டக்களப்பு – கரடியனாறு கறுப்பு பாலத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் இருவர்…
குருணாகல் – கண்டி அதிவேக நெடுஞ்சாலையில் நிர்மாணப்பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், சட்டவிரோதமாக உள்நுழைந்து ஓட்டப்பந்தயம் நடத்திய உந்துருளி மற்றும் மகிழுந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில்…
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு இன்று விசேட உரையாற்றவுள்ளார். ஜனாதிபதியின் விசேட உரை இன்று வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி…
நாட்டில் அமுலில் இருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் வாரங்கள் தொடர்பில் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.…
யாழ். மாவட்டத்திற்கு மேலும் 50 ஆயிரம் தடுப்பூசி அளவுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் இணைப்புச் செயலளர் கீதானந்தன் காசிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு கடந்த மே மாத இறுதியில்…
இலங்கைக்கு கடற்பரப்பில் மற்றுமொரு கப்பல் தீப்பரவலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் இருந்து சிங்கபூர் நோக்கி பயணித்த ‘எம்எஸ்சி மெஸ்சினா’ என்ற கப்பல் ஒன்றிலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.…
