Browsing: இலங்கை செய்தி

ஹொரவிபத்தான பிரதேசத்தில் தனியார் பேருந்தில் பயணித்த 19 வயதுடைய யுவதியை துஷ்பிரயோகம் செய்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர்களே இவ்வாறு…

புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று இன்று(1) பதிவாகியுள்ளது. கண்டி மாவட்டத்தினை சேர்ந்த சாயன்ட்…

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்றிருந்த 15 வயது சிறுமியை முத்தமிட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, நெலுவ மேல்…

யாழ்.மாவட்டத்தில் வாள்வெட்டு குழுக்கள், வன்முறை குழுக்களை கட்டுப்படுத்த சகல பகுதிகளிலும் சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் படையினர் ஒத்துழைப்புடன் விசேட ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக, மாவட்ட பிரதிப் பொலிஸ்…

வவுனியா, செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட மெனிக்பாம் பகுதியில் கடந்த 4 வருடங்களான சித்திரவதைக்கு உட்பட்ட 28 வயதுடைய யுவதியினை அப் பகுதி கிராம சேவையாளர்…

நாட்டில் மேலும் 642 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என…

வேகக்கட்டுப்பாட்டை கட்டுப்படுத்த முடியாமல் முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி வயல் காணிக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்முனை…

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட தம்பாட்டி கிராமத்தில் உள்ள நண்டுபதனிடும் தொழிற்சாலையைச் சேர்ந்த 10 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொழிற்சாலையைச் சேர்ந்த…

யாழ். மாவட்டத்தில் கடந்த மே மாத இறுதியிலும் யூன் மாத ஆரம்பத்திலும் கொரோனா நோய்க்கு எதிரான சினோபார்ம் முதலாம் கட்ட தடுப்பூசியேற்றும் பணிகள் இடம்பெற்றன. இரண்டாம் கட்ட…

வவுனியாவில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர்…