திருகோணமலை – குச்சவெளி ஜாயா நகர் பிரதேசத்தில் இன்று பிற்பகலில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். டைனமைட் என அழைக்கப்படும் வெடி பொருளை பயன்படுத்தி மூவர்…
Browsing: இலங்கை செய்தி
மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி கறுவாக்கேணி சந்தியில் சிறைச்சாலை கைதிகளை ஏற்றிச் சென்ற இருபஸ் வண்டிகள் துவிச்சக்கரவண்டி மீது மோதி விபத்துக்குள்ளானதில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த 60 வயதுடைய…
வவுனியா லக்சபான வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் பின்பகுதியிலிருந்து இன்று (06) காலை 8.00 மணியளவில் வெட்டுக்காயங்களுடன் 14வயதுடைய சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் சடலமாக மீட்கப்பட்ட…
யாழில் நெல்லியடி நகரத்தில் இலங்கை வங்கிக்கு அருகில் உள்ள மருந்தகம் ஒன்று நேற்று முன்தினம் (4) இரவு உடைக்கப்பட்டு, பணம் மற்றும் மருந்து வகைகள் திருடப்பட்டுள்ளது. இரவு…
Saskatchewan மாகாணத்தில் பூர்வகுடி மாணவர்களின் எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்ட பகுதிக்கு இன்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விஜயம் செய்ய உள்ளார். அவருடன் Saskatchewan முதல்வர் Scott Moe…
பொதுமக்களை இணைத்துக்கொண்டு பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களை செய்ய மறுஅறிவித்தல் வரை தடைசெய்யப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகம் இந்த அறிவித்தலை இன்று மாலை வெளியிட்டிருக்கின்றது. கொரோனா தொற்றுப் பரவலைத்தடுப்பதற்காக இந்த…
இலங்கையில் பெற்றோல் மற்றும் டீசல் உட்பட எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படப் போவதாக தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. எனினும் அந்த தகவல்களில் எந்தவித உண்மையும் கிடையாது என எரிசக்தி…
பாடசாலை மாணவர்களுக்காக புதிய பேருந்து சேவை ஆரம்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். தரம் ஐந்திற்கு கீழ் உள்ள வகுப்புக்களில் கல்வி கற்கும் மாணவர்களின்…
ஆபத்தான உலகத் தலைவர்களின் பட்டியலில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபயவும் இணைக்கப்பட்டுள்ளார். அதன்படி 2021ஆம் ஆண்டின் பத்திரிகை சுதந்திரத்தை வேட்டையாடுபவர்கள் பட்டியலில் கோட்டாபய ராஜபக்ச இணைக்கப்பட்டுள்ளார். ஊடக சுதந்திரம்…
தண்ணீர் குடித்துவிட்டு படுத்துறங்கிய 5 பிள்ளைகளின் தயார் திடீரென இறந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் இந்திரம்மன் கோயிலடி துன்னாலை கரவெட்டியைச் சேர்ந்த சிவராசா…
