இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்குள் நுழைந்து மானிப்பாயில் தங்கிருந்த நிலையில் மீண்டும் இந்தியாவுக்கு செல்ல முயற்சித்த இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 2008 மற்றும் 2019ஆம்…
Browsing: இலங்கை செய்தி
நுவரெலியா, கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொங்கோடியா தோட்ட தேயிலை மலையிலிருந்து, உடல் பாகங்கள் சிதைவடைந்த நிலையில் சிசுவின் சடலத்தை கந்தப்பளை பொலிஸார் இன்று (20) மதியம்…
வவுனியாவிற்கு எதிர்வரும் வாரம் 80ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும் என சுகாதார அமைச்சர் தெரிவித்ததாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் எம்.பி தெரிவித்தார் இது தொடர்பில் அவர் கருத்து…
ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிபுரிந்த இளைஞர் ஒருவர், தனது மகளை தொடர்ச்சியாக தும்புத்தடியால் தாக்கியுள்ளதாக, உயிரிழந்த ஹிஷாலினியின் தாய் ஆர்.ரஞ்ஜனி கூறியுள்ளார். கண்டியில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற…
உறவுகள் அற்ற நிலையில் வீதியில் இருந்த ஒரு தாய் ஒருவரை வாழைச்சேனை பொலிஸார் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இதனை அறிந்த நபர் ஒருவர் உடனே 7 மணி…
மீள் அறிவிப்பு வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை தொடர்ந்து அமுலில் இருக்கும் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மாகாணங்களுக்கு இடையில் சாதாரண சேவைகளுக்காக பயணங்களை…
இலங்கையில் கொரோனா தொற்றின் திரிபடைந்த டெல்டா வைரஸின் அச்சம் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலையில், மற்றுமொரு நோய் பற்றிய எச்சரிக்கையொன்று வந்துள்ளது. டீனியா என்ற ஒருவகையான தோல் நோய்…
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் டிரக்குடன் பயணிகள் பஸ் மோதியதில் 30 பேர் பலியானார்கள் மற்றும் 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன…
பத்தனை டெவோன் நீர் வீழ்ச்சியில் விழுந்து காணாமல் போன யுவதியை தேடும் பணி 3 ஆவது நாளாகவும் இன்று (20) இடம்பெற்று தேடும் பணி நண்பகலுடன் இடை…
திர்வரும் விடுமுறை நாட்களில் நாட்டை முடக்குவதற்கு எந்தவொரு தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை என ஆரம்ப சுகாதார சேவைகள் தொற்று நோய்கள், கொரோனா வைரஸ் நோய்க்கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க…
