Browsing: இலங்கை செய்தி

இதுவரையில் கொவிட் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் தொடர்பில் கணக்கெடுப்பொன்றை நடத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொவிட் ஒழிப்பு விசேட…

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய சிறுமியின் மரணம் தொடர்பான உண்மைகளை மறைக்க அனுமதிக்கக்கூடாது என சோபித தேரர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக சோபித…

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸார் மதுபோதையில் இளைஞர் ஒருவரை கடத்தி சித்திரவதை செய்ததாக மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞன் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் இன்று…

இலங்கைக்குள் செயற்படுகின்ற அனைத்து பாலியல் ரீதியிலான இணையத்தளங்களையும் முடக்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவிற்கு கொழும்பு மேலதிக நீதவான் லோஷனி அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார். பாலியல் உணர்வுகளை…

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் வாலிபனை சித்தரவதை புரிந்து கொடுமை படுத்திய நிலையில் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார் இவரது மரணத்திற்கு காரணமாக இருந்த தெரு ரவுடி பெண்கள்…

யாழ்ப்பாணம் – புங்குடுதீவில் கடந்த ஒரு வார கால பகுதிக்குள் 15 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த அனைவருக்கும்…

அனைத்து அரச ஊழியர்களையும் வழமை போன்று சேவைக்கு சமூகமளிக்குமாறு அழைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது. அதற்கமைய, சுகாதார வழிகாட்டல்களின் கீழ் எதிர்வரும் ஆகஸ்ட் 2 ஆம்…

இரத்தினபுரி – இரக்குவானை பகுதியில் 80 கிலோ கிராம் நிறையுடைய மற்றுமொரு நீல மாணிக்க கல்லொன்று இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த நீல மாணிக்கக் கல் கொழும்பிலுள்ள…

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் இல்லத்தில் உயிரிழந்த 16 வயதான ஹிஷாலினியின் உடலை மீள் பிரேத பரிசோதனைக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…

சாவகச்சேரி கல்வயல் பகுதியியில் ஒரு பிள்ளையின் தந்தையான இளம் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது திருமணம் செய்து சில வருடங்களான நிலையில்…