அஸ்ட்ராசெனெகா இரண்டாம் கொவிட் தடுப்பூசி இந்த வாரம் முழுவதும் செலுத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அஸ்ட்ராசெனெகா முதலாம் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், அதனை பெற்றுக்கொண்ட மையங்களுக்கே…
Browsing: இலங்கை செய்தி
ராகம பிரதேசத்தில் வீதியில் விழுந்து உயிரிழந்த ஒருவரின் கையில் கொவிட் சோதனை அறிக்கை இருந்ததாகக் கூறப்படுகிறது. உயிரிழந்த நபர் 62 வயது மதிக்கத்தக்க சுபசிங்க மாவத்த, பட்டுவத்த,…
தலவாக்கலை சென் கூம்பஸ் தோட்டத்திலும் தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்திலும் 47 கொரோனா தொற்ற ளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக லிந்துல சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவித்தார். அதோடு தேயிலை…
முகநூல் நண்பியை வீட்டிற்கு அழைத்ததால் வீட்டில் இருந்த தங்க நகைகள் களவாடப்பட்ட சம்பவம் ஒன்று கொட்டுகொட பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண…
முல்லைத்தீவு மல்லாவி பாலிநகர் பகுதியினை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரே தவாறான முடிவினால் (02.08.21 )உயிரிழந்துள்ளார். 34 அகவையுடைய சண்முகரட்ணம் வினோதன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே…
தாயும் பிள்ளைகளும் உறங்கிய கட்டில் மெத்தையின் கீழ் 30 நல்ல பாம்பு குட்டிகள் மீட்கப்பட்ட சம்பவமொன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குருணாகல் மாவட்டம் மாவத்தகம தெல்கொல்வத்த பிரதேசத்தில் அமைந்துள்ள…
மட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியில் முகக்கவசம் அணியுமாறு கூறியதையடுத்து பொதுச்சுகாதார பரிசோதகருக்கும், முதியவருக்குமிடையில் தர்க்கம் ஏற்பட்டதை அடுத்து ஆத்திரமடைந்த முதியவர் மண்வெட்டி பிடியினால் பொதுச்சுகாதார பரிசோதகரின் தலையை பதம்…
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக வைத்தியசாலை வீதியில் பழமையான பெரிய மரமொன்று இன்று இரவு 8 மணியளவில் சரிந்து விழுந்துள்ளது. மரம் தானாகவே விழுந்துள்ள நிலையில் எவருக்கும்…
பத்தனை டெவோன் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து காணாமல்போயிருந்த யுவதியின் சடலம் நேற்று மாலை 7 மணியளவில் மீட்கப்பட்டதாக தலவாக்கலை பிரதேச விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர். பத்தனை…
யாழ்.வலிமேற்கு பிரதேசசபையின் முன்பாக சபையின் முன்னாள் காவலாளியான இராதாகிருஷ்ணன் சிவகுமார் இன்று காலை சவப்பெட்டியுடன் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். தனக்கான நீதி வேண்டி போராட்டத்தி ஈடுபட்டுள்ளதாக…
