பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட கைதாகிய நால்வரும் தாக்கல் செய்த பிணை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை நிராகரித்துள்ளது. மேலும் குறித்த…
Browsing: இலங்கை செய்தி
நேற்றையதினம் ஆடி அமாவாசை தினத்தினை முன்னிட்டு அதிகளவான மக்கள், யாழ்.கீரிமலை பகுதிக்கு பிதிர்க்கடனை நிறைவேற்றுவதற்கு சென்றிருந்தனர். இந்நிலையில் கொரோனா சட்டத் திட்டங்களை மீறி ஒன்றுக்கூடியமையினால் அப்பகுதிக்கு வருகை…
வவுனியா ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 13வயது அக்காவை 12வயதுடைய தம்பி கர்ப்பமாக்கிய சம்பவம் இடம்பெற்றள்ளதாக ஒமந்தை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த 13வயதுடைய சிறுமி வயிற்றுகுத்து காரணமாக…
கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில், மூக்கு, வாய் மற்றும் ஆசனவாயிலிருந்து சுமார் இரண்டு அடி நீளமுள்ள பல கொக்கிப்புழு வெளிவந்த நிலையில், 10 மாத ஆண் குழந்தை…
இலங்கையில் நோய் அறிகுறியற்ற அல்லது அபாயநிலை அற்ற கோவிட் நோயாளர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு மேற்கொண்ட தீர்மானம் இன்று முதல் செயற்பாட்டிற்கு வரவுள்ளதாக தெரியவருகிறது. அதன்படி நோய்…
வீட்டிலேயே சிக்கல்கள் இல்லாமல் கொவிட் தொற்று நோயாளர்களை வைத்திருப்பதற்கான சிகிச்சை முறை இன்று (09) முதல் ஆரம்பமாகிறது. இதன் முதற் கட்டமாக மேல் மாகாணத்தில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டு…
தற்போதைய நிலைமையில் கொரோனா நிலைமை மேலும் தீவிரமடைந்தால் நாட்டை சில தினங்களுக்கு முடக்க வேண்டிய நிலைமை ஏற்படும். இவ்வாறு ஆளும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்…
கடலூர் மாவட்டத்தில் சின்ன பேட்டையில் வசித்து வந்தவர் பாண்டியன். இந்த இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக சொல்லி தொடர்ந்து அவருக்கு தொல்லை…
களுபோவில வைத்தியசாலையின் பிணவறையின் குளிர்சாதன பெட்டிகளில் வைக்கப்பட்ட 37 சடலங்களில் 20 சடலங்கள் கொரோனா தொற்று அல்லாத இறப்புகள் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன…
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் கிராமத்தில் வீடு ஒன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமொன்று நேற்று மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்…
