Browsing: இலங்கை செய்தி

இலங்கையில் தற்போது அதிகரித்து செல்லும் கொரோனா பரவல்நிலை தொடர்ந்தால்,எதிர்வரும் ஒவ்வொரு 12 நிமிடங்களுக்கும் ஒரு உயிரிழப்பு ஏற்படுமென சுகாதார தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்தோடு இந்த நிலைமை…

தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்களுக்கான அதிகபட்ச கட்டணத்தை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தலானது, நுகர்வோர் விவகார…

கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரேத அறையில் 2017ஆம் ஆண்டு தொடக்கம் தேங்கியிருந்த 26 சடலங்கள் மட்டக்களப்பு ஓட்டுமாவடி சூடுபத்தினசேனையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த விடயம் குறித்து இன்று…

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் தேங்கியுள்ள இதுவரை அடையாளம் காணப்படாத சடலங்களை அடக்கம் செய்வதற்கான பிரேத பரிசோதனைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. 2017 ஆம் ஆண்டு முதல்…

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சுகவீனமடைந்திருந்த மகளை அழைத்து வந்த தாயார், மகளுக்கு கொரோனா தொற்று உறுதியானதும் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றார். இந்நிலையில் அவரை விரட்டிப் பிடித்த…

யாழ்.கல்லுண்டாய் வீதியில் கட்டுப்பாட்டை இழந்த இ.போ.ச பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த இ.போ.ச பேருந்து கட்டுப்பாட்டை…

இரத்தினபுரி மாநகர சபைக்குரிய 2 தகனச்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என, இரத்தினபுரி மாநகர சபையின் நகராதிபதி டிரோன் அத்தனாயக்க தெரிவித்துள்ளார். திருத்த வேலைகள் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதால்,…

உருமாறி வரும் வைரஸ்களுக்கு தடுப்பூசிகள் சவாலாக அமையாது என வைரஸ் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நதீக ஜனாகே தெரிவித்துள்ளார். அத்துடன் எதிர்வரும் காலங்களில் உருவாகக்கூடிய…

லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகளை அதிகரிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். லாஃப்ஸ் 12.5 கிலோ எரிவாயு…

மேல் மாகாணத்தில் நடமாடும் தடுப்பூசி வழங்கும் சேவை இன்று வியாழக்கிழமை முதல் முன்னெடுக்கப்படவுள்ளது. கொரோனா தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது. சமூகத்தில் உள்ள…