Browsing: இயற்கை அனர்த்தம்

இலங்கையில், சர்வதேச நாணய நிதியம் (IMF) 2025ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் குடியிருப்புச் சொத்துக்களுக்கு விதிக்கப்படும் வாடகை வருமான வரியை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளது. 2026ஆம்…

லொறிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள், உண்மைக்கு புறம்பானவையென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய(Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார். வாகனங்களை…

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் பொலிஸார் விரட்டிச் சென்ற நபரொருவர் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் இன்றிரவு (10-05-2024) புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த…

கொழும்பு 07 இல் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் (Maithripala Sirisena) வீட்டிற்கு முன்னால் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால…

எந்தவொரு அரசாங்கத்தின் கீழும் சர்வதேச நாணய நிதியத்தின் EFF வேலைத்திட்டம் அடுத்த 04 ஆண்டுகளுக்கு தொடர வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால்…

இலங்கையில் பெரும்பாலான பகுதிகளில் இன்று நள்ளிரவு வேளைகளில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்த விடயம் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்…

தமிழ் திரையுலகில் அசைக்கமுடியாத நட்சத்திரங்களாக இருந்து அரசியல் களத்தில் தலைவர்களாக இருந்து டிசம்பர் மாதத்தில் உயிரிழந்த முன்று முக்கிய அரசியல்வாதிகள்  யார் யார் என்பதை பார்க்கலாம். எம்.ஜி…

யாழில் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாண அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அந்தவகையில் இதுவரை 2033 குடும்பங்களைச்…

சீனாவிடம் முன்பதிவு செய்யப்பட்ட 2 நவீன Y-12-IV விமானங்கள் நாட்டை வந்தடைந்துள்ளன. குறித்த இரண்டு விமானங்களும் இலங்கை விமானப் படையிடம் இன்று(2023.12.05) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது. Y-12_IV விமானங்கள்…

யாழ் – சாவகச்சேரி பகுதியிலுள்ள தேவாலயத்திற்கு ஞாயிறு ஆராதனைக்கு செல்லவில்லை எனப் பங்குத்தந்தை ஒருவரால் தாக்கப்பட்ட சிறுமி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட…