இஸ்ரேலில் இருந்து எகிப்து வழியாக இலங்கைக்கு பயணிக்க விரும்பும் இலங்கையர்களுக்கு, விசா வழங்க இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் முடிவு செய்துள்ளது அத்தகைய ஆவணங்கள் தேவைப்படும் இலங்கையர்கள் தங்கள்…
Browsing: இன்றைய செய்தி
ஈரானில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக பின்வரும் முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு…
இலங்கை கடல்களில் நீண்டகால உணவுப் பாதுகாப்பை மதிப்பிடும் தமது ஆராய்ச்சிக் கப்பலை ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 20 வரை தனது கடல் எல்லைக்குள் அனுமதிக்க வேண்டும்…
நீண்டகால எதிரிகளான ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான வான்வழிப் போர் ஆறாவது நாளை எட்டியுள்ள நிலையில்,இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று புதிய ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தின. இதனிடையே அமெரிக்க…
இந்தோனேசிய ரிசார்ட் தீவான பாலிக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் குறைந்தது இரண்டு டஜன் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் மேலும்…
சிறுவர் பாதுகாப்பு எந்த வகையிலும் பெண்களுக்கு மட்டுமே உரிய பொறுப்பல்ல என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். “இலங்கையில் பெண்களின் பொருளாதார பங்களிப்பை அதிகரித்தல்” என்ற தலைப்பின்…
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல , லஞ்ச ஒழிப்பு ஆணையகத்தின் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையகத்தில் இன்று (18) முன்னிலையாகியுள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல,…
பாராளுமன்ற சபாநாயகரின் செயற்பாடு ஜனநாயக விரோதமானது என தெரிவித்து அவருக்கு எதிராக சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி…
கொழும்பு மாநகர சபையின் 26ஆவது மேயராக தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வ்ரே காலி பால்தசார் இன்று (18) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். கொழும்பு மாநகரசபையின் மேயர்…
வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தவமலர் சுரேந்திரநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை…