Browsing: இன்றைய செய்தி

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 107 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட…

திருமண பந்தத்தில் இணையும் மணமக்கள் வெவ்வேறு மாகாணங்களில் வசிப்பவர்களாயின் அவர்கள் மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தினை பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா…

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைகள் நடத்தப்படும் தினங்கள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சர்…

இரத்தினபுரி – பலங்கொடை தள வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த கொரோனா நோயாளி ஒருவர் இன்று பகல் தப்பியோடியுள்ளார்.அவிசாவளை – கொஸ்ஹேன்கம, ஹேவாயின்ன பிரதேசத்தைச் சேர்ந்த நந்தசிறி போவத்த…

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றைனை மையப்படுத்தி விஜய் சேதுபதி நடித்த 800 திரைப்படம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், கொரோனா தொற்று அச்சுறுத்தல் குறைந்ததன் பின்னர்…

இமாச்சலப் பிரதேசத்தில் இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக பெய்த கனமழை காரணமாக 13 பேர் காணாமல்போயுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனையடுத்து குறித்த பகுதியில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும்…

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 107 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

தாம் பெற்ற மகனையே பெற்றோர் அடித்து கொன்ற பரிதாப சம்பவமொன்று இலங்கை ஹசலகா என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை ஹசலகா…

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும், இணையத்தளங்களிலும் யுவதிகளின் தகாத படங்கள், ஆபாச வீடியோக்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

வடமாகாண ஆளுநராக மீண்டும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வடக்கில் முக்கிய பதவிகளில் மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக அண்மைய நாட்களில் தகவல்கள் வெளியாகிவருகிறது. அந்தவகையில்…