எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் பாடசாலைகளை திறக்க முடியும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசி நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டமையினால் பாடசாலைகளை…
Browsing: இன்றைய செய்தி
முதல்கட்ட பயிற்சிகளை நிறைவு செய்துள்ளார். இமானுவேல் எவாஞ்சலின்மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் வட்டக்கண்டல் காத்தான்குளம் கிராமத்தில் முதல்கட்ட பயிற்சிகளை நிறைவு செய்துள்ளார். இமானுவேல்…
இலங்கையில் 12 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக மருந்து உற்பத்தி வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர்…
யாழ்ப்பாணம்- நல்லூர் ஆலயத்துக்கு அருகில், அண்மையில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4ஆம் திகதி நல்லூர் ஆலயத்துக்கு அருகில் திருடப்பட்ட நகைகளில்…
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு பிற்பகல் 04.53 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம்…
பொதுமக்கள் நெருங்கிய உறவினரின் மரணம் அல்லது மருத்துவ தேவைக்காக மாத்திரம் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியும் என பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்…
அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் நீரிழிவு நோயாளிகளுக்கு வலி இல்லாத இரத்த சர்க்கரை பரிசோதனையை உருவாக்கியுள்ளனர். உலகம் முழுவதும் நீரிழிவு நோயாளிகள் பலர் வீட்டிலேயே தங்களுக்கான சர்க்கரை பரிசோதனை செய்துகொள்ளும்…
இலங்கையில் தமிழீழத்தை அங்கீகரித்தால், சீனா, இந்தியா போன்ற வெளிநாடுகள் இனி இலங்கையை சுரண்டாது என பைடனுக்கான தமிழர்கள் அமைப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. இது குறித்து அவ் அமைப்பு…
சிறுவர்களை பணிக்கமர்த்த முயலும் முகவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற…
மட்டக்களப்பு வாகனேரிக் கிராமத்தில் 50 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் உதவி என்றவுடன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையினை கருத்தில் கொண்டு…
