Browsing: இன்றைய செய்தி

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் சைக்கிளில் சென்றவர் தீடிரென வீழ்ந்து உயிரிழப்பு, முல்லைத்தீவு முள்ளியவளை மூன்றாம் வட்டாரத்தை சேர்ந்த 74 வயதுடைய நடராசா சிவராசா என்பவர் சைக்கிளில் பயணிக்கும்போது…

கோத்தபாய கடற்படை தளத்தை பலப்படுத்த 650 ஏக்கரை கையகப்படுத்தும் முயற்சியில் மீண்டும் கோத்தபாய அரசுகுதித்துள்ளதாக வலி.வடக்கு மீள்குடியேற்ற குழு தலைவர் ச.சஜீவன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று…

நாடு முழுவதிலும் நாளை தாதியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். இந்த பணிபகிஷ்கரிப்பு நாளை நண்பகல் 12 மணிதொடக்கம் 01…

கிளிநொச்சியிலிருந்து அனுமதிப்பத்திரமின்றி இறைச்சிக்காக மாடுகள் ஏற்றிச் சென்ற ஒருவர் பளை நகரப் பகுதியில் இன்று மாலை பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சியிலிருந்து யாழிற்கு அனுமதிபத்திரமின்றி இறைச்சிக்காக…

கிளிநொச்சி உணவகம் ஒன்றில் வாங்கிய உணவு பொதியில் மின் கடத்திக்கூடு காணப்பட்டமை தொடர்பில் சுகாதார பரிசோதகர் ஊடாக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் அமைந்துள்ள…

ரிஷாத் பதியுதீன் வீட்டில் , உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பில் விரைவாக விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், ரிஷாத் பதியுதீனை காப்பாற்ற அரசாங்கத்தில்…

யாழ்ப்பாணத்தில் வேலணை சரவணை செல்லக்கதிர்காமம் பொன்னி கோவிலிருந்து இலங்கையில் உள்ள சிவபூமிகளுக்கான பாதயாத்திரையினை கதிரன் சின்னப்பொடியன் கதிரவேல் சாமியார் தொடக்கியுள்ளார். நாட்டுமக்களுக்கு சாந்தியும் சமாதானமும் வேண்டியும் மனித…

இங்கிலாந்து முழுவதும் கொவிட்-19 சோதனை தளங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. தினசரி சோதனை திட்டத்தின் விரிவாக்கத்தை ஆதரிக்க, ஏற்கனவே செயற்பாட்டில் உள்ள 800இல் 1,200 புதிய தளங்கள்…

அமெரிக்காவினால் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இணைக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தகவல்களை மேற்கோள் காட்டி, இலங்கையில்…

வடக்கு மற்றும்  கிழக்கு மாகாணங்களுக்காக 16 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளன. இலங்கைக்கான சீனத் தூதுவர் கியூய் ஷென்ஙொங், குறித்த…