Browsing: இன்றைய செய்தி

பொதுமக்களால் மேற்கொள்ளப்படும் போராட்டத்திற்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டதை அடுத்து முல்லைத்தீவில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டாபய கடற்படை முகாமுக்கு முன்பாக…

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் காணி அளவீடு செய்வதற்கு நேற்றும் (29) முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையால் அங்கு பெரும் பதற்றமான நிலைமையொன்று இன்றுக்காலை…

இலங்கையில் சிறுவர்கள் தொடர்பில் 17 ஆயிரத்து 629 வீடியோக்கள் கடந்த ஒரு மாதத்தில் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர்…

நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் இளைஞனுக்கு மருத்துவம் பார்க்காது மக்களை தரக்குறைவாக பேசிய வைத்தியர் ஒருவருக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டமொன்று பிரதேச மக்களால் இன்று முன்னெடுக்கப்பட்டது.…

இலங்கையில் இருவேறு தடுப்பூசி பெற்ற மருத்துவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளரும், முன்னாள் சுகாதார அமைச்சின் பேச்சாளருமான டாக்டர் ஜயருவன்…

கொரோனா தொற்றை அடுத்து தடைப்பட்டிருந்த மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துச் சேவை எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து மிள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி தனியார் மற்றும் அரச பஸ்…

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டிலுள்ள மலசலகூடத்தை சரியாக சுத்தம் செய்யாத பட்சத்தில், அவரது மனைவி தமது முகத்தை மலசலகூட கொமட்டிற்குள் வைத்து, அசுத்தமான நீரை தம்மீது…

கொரோனா தடுப்பூசிகளில் இரண்டை பெற்று கொண்டவர்களுக்கு 3 ஆவது தடுப்பூசியை வழங்குவது குறித்து ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்…

யாழில் புறா வளர்ப்பினால் ஏற்பட்ட முரண்பாட்டில் பெண்கள் குழுவொன்றின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் அவமானத்தால் தவறான முடிவெடுத்து தனது பிறந்தநாள் அன்று உயிரை மாய்த்துள்ளார். அதேவேளை உயிரிழந்த…

புதுமணப்பெண்னை வரதட்சணை கேட்டு கணவர் வீட்டார் கொடுமைப்படுத்தியதோடு, மாமனார் முன்னிலையில் நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்தியதால் மனமுடைந்த இளம் பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ராஜஸ்தானில் நடந்தேறியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த…