தமிழகத்தில் நோய்வாய்ப்பட்டு உயிர் துறந்த அரசியல் கைதி தில்லையம்பலம் சுதேந்திரராஜா (சாந்தன்) அவர்களது புகழுடல் தற்போது தனது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. 33 வருட சிறைதண்டனையை அனுபவித்து விட்டு…
Browsing: இந்திய செய்தி
சாந்தனின் உடல் நேற்றையதினம்(01) இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் சாந்தனின் இறுதிக்கிரியைகள் நாளை(03) இடம்பெறவுள்ளதாக நேற்றையதினம் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் இறுதிக் கிரியை இடம்பெறுவது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை…
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 32 வருடங்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டு கடந்த (28.02.2024) ஆம் திகதி கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு…
தலைவரின் தாயார் பார்வதி அம்மாள் பக்கவாதம், சர்க்கரை நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பெற வந்தபோது கொஞ்சம்கூட இரக்கமின்றி அப்போது தமிழகத்தின் முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி திருப்பி அனுப்பினார்.…
தமிழகத்தில் உள்ள பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான் `குக்கு வித் கோமாளி’ இந்த நிகழ்ச்சிக்கு என்ற தனியொரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. குக்கு வித் கோமாளி…
சென்னையில் உயிரிழந்த நிலையில் சாந்தன் உடல் இன்று காலை (1) 11.50 மணியளவில் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ள நிலையில் , அவரது உடல் கொழும்பில் இருந்து…
சாந்தனின் இறப்பு காந்தி தேசத்தின் அவலக் குறியீடு என யாழ்பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஊடக மற்றும் வெகுசன தொடர்புபிரிவு தெரிவித்துள்ளது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட…
சென்னையிலிருந்து சாந்தனின் பூதவுடல் சிறப்பு விமானத்தின் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எமது செய்தி சேவை அவரை தொடர்புகொண்டு கேட்ட போதே அவர்…
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு நாட்டுக்கு திரும்பிவர காத்திருந்த சாந்தன் நேற்றையதினம் சென்னையில் உயிரிழந்தமை ஈழத்தமிழர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி…
இந்தியாவின் இரண்டு கரையோர பாதுகாப்பு கப்பல்கள் காலி மற்றும் கொழும்பு துறைமுகங்களுக்கு சுற்றுலா மேற்கொள்வதற்காக வந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இந்தியாவின் கரையோர பாதுகாப்பு படைப்பிரிவிற்கு சொந்தமான…
