பிறந்த வீட்டுக்குப் போக வேண்டும் என்று சொன்ன மனைவியின் மூக்கை கணவன் அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில்…
Browsing: இந்திய செய்தி
வாடகை நிலுவை தரவில்லை என தன் மீது பொலிஸாரில் முறைப்பாடு அளித்த வீட்டு உரிமையாளரிடம் 5 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா…
தமிழகம், சேலம் மாவட்டம் ராமநாயக்கன் பாளையத்தில் பசுமாடு ஒன்று 3 கன்றுகளை ஈன்ற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே பசுக்கள் ஒரு கன்றே போடுவது வழமை. இந்நிலையில்…
நாகபட்டினத்தில் இருந்து யாழ். காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு ஒக்டோபர் 14…
இந்தியாவின் கொல்கத்தா அரச மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான பெண்கள் நேற்று இரவு ஆர்ப்பாட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர்.…
இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட 6.6 கிலோ தங்கம் சிவகங்கையில் பறிமுதல் செய்யப்பட்டது. இதன்போது இருவர் கைதாகினர். நாட்டுப்படகுகளை பயன்படுத்தி இராமநாதபுரம் மாவட்டம் வழியாக தங்கக் கட்டிகள் கடத்தி…
இந்திய திரையுலகின் முன்னிலை நடிகர் சாருக்கான், கடந்த சனிக்கிழமையன்று, சுவிட்ஸர்லாந்தின் லோகார்னோ திரைப்பட விழாவில் மதிப்புமிக்க பார்டோ அல்லா கேரியரா (Pardo alla Carriera award) விருதைப்…
இவ்வருடம் இந்தியாவில் பழனி முருகன் ஆலயத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொடமானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இம்மாநாடானது…
காலை உணவு என்பது கட்டாயம் என எல்லோருக்கும் தெரியும். காலையில் தான் அரசனைபோல் சாப்பிட வேண்டும் என சொல்வார்கள் அதற்காக எல்லா உணவை சாப்பிட கூடாது என…
சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றுள்ள இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உட்பட சக வீரர்கள் இந்தாண்டு இறுதி வரை பூமிக்குத் திரும்பமுடியாது எனத் தகவல்…
