Browsing: இந்திய செய்தி

இந்தியாவில் பீகார் மாநிலத்தில் காதலனுடன் சென்றதால் மகளை கொலை செய்து விட்டு குளியறையில் வைத்து பூட்டி நாடகமாடிய தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர். பீகார் மாநிலத்தில் சமாஸ்திபூரில்…

2025 ஆம் ஆண்டுக்கான இந்திய ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் ருத்துராஜ் கெய்ட்வாட் வெளியேறியுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முழங்கையில்…

டெல்லி முதல் பாங்காக் வரை பயணித்த ஏர் இந்தியா விமானத்தில் பரபரப்பு சம்பவம் ஒன்று நடந்துள்ளது.ஒரு பயணி மற்றொரு பயணியின் மீது சிறுநீர் கழித்த நிலையில், இதுகுறித்து…

வில்லியனூர் அருகே திருக்காஞ்சி கற்பக விநாயகர் சிட்டியை சேர்ந்த ரமேஷ் மற்றும் அவரது மனைவி மீனா (36) ஆகியோருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். ரமேஷ் புதிய வீட்டு…

மும்பையிலிருந்து வாரணாசிக்குச் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் (சிக்கல்தானா) விமான நிலையத்தில் நேற்று (07) இரவு அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த 89…

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் மனிதர்களைப் போல பேசும் காகத்தின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. பால்கர் மாவட்டம் வாடா தாலுகா, கார்காவ் கிராமத்தை…

மகாராஷ்டிரா தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள ஷிண்டே கல்லூரியில் நிகழ்ந்த பரிதாபம் அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. 20 வயதான வர்ஷா என்பவர், தனது பிஎஸ்சி இறுதியாண்டு கல்வியை முடித்து,…

18ஆவது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று ஐதராபாத்தில் நடைபெற்ற 19ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ்…

“யாழ்ப்பாணம் கச்சத்தீவு மீட்பில் நிரந்தரத் தீர்வை எட்டும் வரை, இடைக்காலத் தீர்வாக 99 வருடக் குத்தகையாகக் கச்சத்தீவைப் பெற வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு எவ்விதச்…

யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 11 இந்திய மீனவர்கள் வெள்ளிக்கிழமை விடுதலை செயயப்பட்டுள்ளனர். அண்மைக்காலமாக கைது செய்யப்பட்டு யாழ் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்படிருந்தவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.…