தமிழகத்தில் மூன்றாவது மனைவியுடன் எடுத்த வீடியோ, புகைப்படங்களை வைத்து மிரட்டிய கோடீஸ்வர் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சென்னை சானடோரியத்தில் 40 வருடங்களுக்கு மேலாக தோல் வியாபாரம்…
Browsing: இந்திய செய்தி
பச்சைப் பட்டாணிக் கடலையை வாங்கி வீட்டுக்குக் கொண்டுசென்று கழுவியவர் கடும் அதிர்ச்சியடைந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சேலம் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து அவர் தகவல்…
பாட்டியை அடித்து கொலை செய்துவிட்டு அவரின் உடலின் மேலேறி மந்திரம் படித்த இளைஞன் ஒருவரின் செயற்பாடு மக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம், தமிழ்நாட்டின் உளுந்தூர்பேட்டை பகுதியில்…
உத்தரபிரதேசம், அலிகரில் 300 கிலோ எடையுள்ள பூட்டை வயதான தம்பதியினர் உருவாக்கியுள்ளனர். இதுகுறித்து பேசிய அத்தம்பதியினர், ஒரு வருடத்திற்கும் மேலாக இப்பூட்டை தயாரித்து வருவதாக கூறினர். பூட்டின்…
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள ராஜேந்திரன் அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி புரோகிதராக உள்ளார் இவரது மனைவி ஜனனி என்கின்ற ஜானகி (வயது 26) இவர்கள்…
கனடாவில் குடும்ப தலைவர் ஒருவருக்கு லொட்டரியில் இரண்டாம் முறையாக மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது.ஒன்றாறியோவின் தோர்ன்ஹில்லை சேர்ந்தவர் வின்செண்ட் சார்ல்மேக்ன். இவருக்கு திருமணமாகி மனைவியும், மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.…
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர். திருமண வீடு என்றாலே…
ஆத்தூரில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த தி.மு.க.வினர் தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி சாலையில் படுத்து டிராபிக் எஸ்.ஐ போராட்டம் நடத்தியது பரபரப்பை…
ஒரு மாத இடைவெளியில் 2 சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 19 வயது இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.இந்திய மாநிலம் ஆந்திராவில், குண்டூர் மாவட்டத்தில்…
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் முகக் கவசம் அணியாததற்காக பெண்ணிடம் அபராதம் செலுத்தும்படி கேட்ட மாநகராட்சி ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனாவின்…
