41 உயிர்களைப் பலிகொண்ட கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணையை, குறித்த சம்பவத்தின் கடுமையான விளைவுகள், குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மீதான அதன் தாக்கத்தை மேற்கோள் காட்டி,…
Browsing: இந்திய செய்தி
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் (KIA) ஒரு பெரிய போதைப்பொருள் மீட்பு நடவடிக்கையின் போது, தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (NCB) 50 கோடி இந்திய…
நிதிமோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானியின் உதவியாளரும், ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான அசோக் குமாரை இந்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில்…
நெடுந்தீவு கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த 30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் 04 இழுவை படகுகளில் நாட்டின் கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த…
இந்தியா- மும்பையில் 19,650 கோடி ரூபா செலவில் கட்டப்பட்ட நவி மும்பை சர்வதேச விமான நிலையம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது.…
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் “பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு” என்ற தலைப்பில் நேற்று விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய பாகிஸ்தான் பிரதிநிதி சைமா சலீம்,…
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டக் குற்றச்சாட்டில் 47 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் மற்றும் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கடற்பகுதியில்…
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டக் குற்றச்சாட்டில் 47 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் மற்றும் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கடற்பகுதியில்…
இரண்டு நாட்கள் அரசு முறைப்பயணமாக, பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்திய பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்…
தமிழ்நாட்டின் சென்னை அருகே கட்டுமானப் பணிகளில் உள்ள எண்ணூர் அனல் மின் நிலையத்தில் ஒரு வளைவு இடிந்து வீழ்ந்ததில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் அசாம் மற்றும்…