Browsing: அரசியல் களம்

பதினாறு வயதுடைய பாடசாலை மாணவியின் தற்கொலைச் சம்பத்துடன் தொடர்புடைய சகல நபர்களும் தண்டிக்கப்படவேண்டும் எனவும், இதுகுறித்து தான் ஏற்கனவே நாட்டின் பொறுப்புவாய்ந்த நபர்களின் கவனத்துக்குக் கொண்டுவந்திருப்பதாகவும் நாடாளுமன்ற…

நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் யாழ்ப்பாணம் வடமராட்சி மருதங்கேணி குடத்தனை வட்டாரத்தில் சுமந்திரன் தோல்வியை தழுவியதாக கூறப்படுகின்றது. இலங்கை தமிழரசு கட்சியின் பதில் பொது செயலாளர் எம்.ஏ…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுகயீனம் காரணமாக உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிக்க செல்லவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ நேற்று (06) நடைபெற்ற உள்ளூராட்சி சபைத்…

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் தளத்தில் கருத்தொன்றை பதிவிட்டுள்ளார். அவரது சமூகவலைத்தள பதிவில், கடந்த ஆறு மாதங்களில்,…

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இன்று (7) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். கெஹெலிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் அளிக்க ஆணைக்குழுவில் முன்னிலையான போதே கைது…

 கொழும்பு மாநகர சபையில் (CMC) புதிய நிர்வாகத்தை ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்ற கட்சிகளுடன் இணைந்து அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் புதிய மேயர்…

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைய, வௌியான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது. இதற்கமைய வௌியான 123 உள்ளூராட்சி மன்றங்களுக்கான…

நாடு திரும்பிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நடந்து வரும் 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களித்துள்ளார். நாடு திரும்பிய சிறுது நேரத்திலேயே தனது குடியுரிமையை நிறைவேற்றியுள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க…

வியட்நாமுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (06) பகல் மீண்டும் நாடு திரும்பினார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வியட்நாமிலிருந்து இன்று…

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய தேர்தல் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல்…