ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தொடர்பாக அண்மையில் வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீனமான சர்வதேச விசாரணை அவசியம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி…
Browsing: அரசியல் களம்
கடந்த மார்ச் மாதம் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சபை முதல்வர் மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவால் சமர்ப்பிக்கப்பட்ட பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை, நாட்டின் சட்ட மற்றும் நிர்வாகத்…
இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த 16ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இலங்கை இராணுவம் ஒருபோதும்…
முன்னாள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சரும், முன்னாள் இலங்கை அமைச்சர் ஆகிய சிவநேசதுரை சந்திரகாந்தன் (பழைய பெயர்: பிள்ளையான்) தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி,…
திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச சபையில் மேலதிக நியமனப் பத்திரத்தின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட வேண்டிய உறுப்பினர்களை நியமிக்குவதற்காக, சம்பந்தப்பட்ட கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு தலைவரால் அதிகாரப்பூர்வ…
தங்களிடம் மூன்றிலிரண்டு (2/3 ) பெரும்பான்மை உள்ளதாகவும் தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளதாகவும் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மிரட்டுகிறார் என எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.…
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உறுதி செய்ய ஜூன் மாதம் 26 ஆம் திகதி…
கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பது தொடர்பான அரசியல் பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் தீவிரமாக நடைபெறவுள்ளன. ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் இந்த சபையில் ஆட்சியமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. உள்ளூராட்சி…
நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் மற்றும் பிற தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டைக் குறைத்து விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை செயலாளர் நாயகத்திற்கு வரம்பற்ற எரிபொருள் வழங்கப்பட்டது…
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு மாகாணத்தில் தனிக்கட்சியாகப் போட்டியிட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. இதேநேரம், அகில இலங்கை மக்கள்…