ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக சர்வதேச நாடுகள் செயற்படுவதற்கான காரணத்தை பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது அரச தரப்பு எம்.பி. எஸ்.பி.திஸாநாயக்க வெளிப்படுத்தியுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரை…
Browsing: அரசியல் களம்
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் போன்ற இனத்துவேசம் கொண்டவர்களை சிறுபான்மை மக்கள் இனங்கண்டு ஓரங்கட்டவேண்டும் என மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை உறுப்பினர் மே.வினோராஜ் தெரிவித்துள்ளார்.…
கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினையும் கடல் வளங்களையும் அழிக்கின்ற இந்தியக் கடற்றொழிலாளர்களின் இழுவை வலை (ரோலர்) தொழில் முறையை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,…
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவை கட்சியில் இருந்து வௌியேற்ற அக்கட்சி தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார…
சீமெந்து, சமையல் எரிவாயு , பால் மா மற்றும கோதுமை மா மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய…
இலங்கை – பிரான்ஸ் நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவராக அமைச்சர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார். சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று(புதன்கிழமை) நாடாளுமன்ற வளாகத்தில்…
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை யாழ்ப்பாணத்திற்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.…
விசேட விசாரணை குழுவொன்றை நியமித்து பண்டோரா பேப்பர்ஸில் வௌிப்படுத்தப்பட்ட இலங்கையர்கள் மற்றும் அந்த பரிவர்த்தனைகள் தொடர்பிலான விசாரணைகள் தற்போதைய நிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச மற்றும் ஊழல் பற்றிய…
தான் அமைச்சராக கடமையாற்றும் எந்தவொரு அமைச்சிலும், மோசடிக்காரருக்கு இடமளிக்கக் மாட்டேன் என்றும், ஊழல் மற்றும் மோசடிகளைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்றும் அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன…
வட மாகாணத்தில் கடந்த 30 வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் சஜினேட் குப்பிகளையும், துப்பாக்கிகளையும் ஏந்திக்கொண்டு சென்ற இளைஞசர்கள் மத்தியில் தற்போது கல்விப் புத்தங்களை படிக்கின்றவர்களாவும், பேனாவை பிடித்து…
