Browsing: அரசியல் களம்

பாராளுமன்றத்தில் சிறப்பாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தரவரிசையினை மந்திரி.எல் கே என்ற இணையத்தளம் வெளியிட்டு வருகின்றது. இந்தநிலையில் தற்போது புதிய தரப்படுத்தல் பட்டியலினை குறித்த இணையத்தளம் வெளியிட்டுள்ளது.…

அரசாங்கத்தில் இருந்து விலகுவது குறித்து இதுவரை எந்தவொரு தீர்மானத்தினையும் மேற்கொள்ளவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கட்சியின் 70ஆம்…

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ எதிர்வரும் 31ம் திகதி யாழ்ப்பாணம் வருகைதரவுள்ளார். இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, நாவற்குழி ரஜமகா விஹாரயின் கோபுரத்தினை திறந்து வைக்கவுள்ளதுடன் மீள்குடியேற்ற அமைச்சின்…

உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களிடையே பரஸ்பரப் புரிதல், அன்பு மற்றும் நற்கிரியைகளைப் பிரதிபலிக்கும் ஓர் ஆன்மீகத் திருநாளே ஹஜ் பெருநாள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹஜ்…

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதின் வீட்டில் பணி செய்த சிறுமி தீக்காயங்களுக்குள்ளாகிய நிலையில் உயிரிழந்துள்ளார். அந்த சிறுமியின் உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டமை மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக கூறப்படும்…

நாட்டில் அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடப் போவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஊடகப் பிரதானிகளுடன் இன்று நடத்திய கலந்துரையாடலில் அவர் இந்த…

வடக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கை முறையாக நடைமுறைப்படுத்தி மக்களுக்கு உயரிய சேவையை வழங்குவேன் என வடமாகாண மூத்த பிரதி பொலிஸ்மா அதிபர் ஜெகத் பளிகக்கார தெரிவித்துள்ளார். வடமாகாண…

நீண்ட இழுபறியின் பின்னர் வடக்கு மாகாணசபையின் பிரதம செயலாளராக க.தெய்வேந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் திங்கட்கிழமை அவர் பதவி ஏற்பார் என்றும் வடக்கு மாகாண உயர்பீடத் தகவல்கள்…

40 இலட்சம் தென்னங் கன்றுகளை நடும் ‘வீட்டுக்கு வீடு தென்னை மரம்’ என்ற தேசிய நிகழ்ச்சித்திட்டம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்துக்குச் சொந்தமான…

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடுதழுவிய ரீதியில் பொது மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தை பொலிஸார் பலவந்தமான முறையில் அடக்குவது ஜனநாயகத்திற்கு முற்றிலும் விரோதமானது என அபயராம விகாரையின் விகாராதிபதி…