Browsing: அரசியல் களம்

திருகோணமலை மாநகர சபையின் மேயராக கந்தசாமி செல்வராசா (சுப்ரா) தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழரசுக்கட்சி அறிவித்துள்ளது. திருகோணமலை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே…

முதலமைச்சர் தும்புத்தடி என்றால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன விளக்குமாறா? என தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார் . இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு…

நாட்டில் அனைவரும் அமைதிக்காகவே யுத்தத்தில் ஈடுபட்டதாக தேசிய போர் வீரர் தினத்தன்று ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்த கருத்துடன் என்னால் உடன்பட முடியாது என முன்னாள் இராணுவத் தளபதி…

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் செயற்பாடு தொடர்பில் மீண்டும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மகிந்த ராஜபக்ச இலங்கை ஜனாதிபதியாக செயற்பட்ட…

யாழ்ப்பாண மாவட்டத்தில் வெளிப்படுத்தல் உறுதி மூலம் நடைபெறும் காணி மோசடிச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸ் அதிகாரிகள், திடீரென இடமாற்றப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.…

பாராளுமன்றத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கான உணவுக்கட்டணத்தை திருத்தும் முடிவு, 2025 மே 21 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற சபைக் குழுவினால் மேற்கொள்ளப்பட்டது. இதனை மீள்பரிசீலனை…

முன்னாள் அமைச்சர்களான மெர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு, இன்று (மே 26) மஹர நீதவான் நீதிமன்றத்தில் இணையவழி ஊடாக…

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, எதிர்வரும் ஜூன் மாதம் 23ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என…

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ், முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டுள்ள தகவல்கள் எந்தவிதமான…

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், பேராசிரியர் ஐ.எம். கருணாதிலக, கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் தொடர்பான உத்தியோகபூர்வக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர்…