Browsing: அம்பாறை.

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் கைத்துப்பாக்கி திடீரென வெடித்ததில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று இரவு…

அம்பாறை – உஹன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திஸ்ஸபுர பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக உஹன பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (16)…

கல்வியே எமது குழந்தைகளின் மூலதனம்!! 01.02.2025 இரண்டாவது ஆரம்பக்கல்வி நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டது மணல் சேனை என்னும் கிராமத்தில் உதவிக் கல்வி அதிகாரி அவர்களின் தலைமையில் இடம்…

அலைபேசி ஊடாக online வியாபார செயற்பாட்டில் ஈடுபட்ட 20 வயது இளைஞன் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் சாய்ந்தமருது…

அம்பாறையில் வெள்ள நீரில் அகப்பட்டு மரணமடைந்த மாணவர்களிற்காக ட்துக்க தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி நிந்தவூர் மாவடிப்பள்ளி சம்மாந்துறை பகுதிகளில் வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. மாணவர்களின் தவிர்க்க முடியாத…

பதியத்தலாவ – சரணகம பகுதியில் மனைவியுடன் தகாத உறவில் இருந்த பொலிஸ் பொறுப்பாதிகாரியை இராணுவ வீரர் ஒருவர் கடுமையாக தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில்…

இரண்டு பேருந்துகள் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் பலர் காயமடைந்துள்ள நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அக்கரைப்பற்று – அம்பாறை வீதியில் அம்பாறை – கல்ஓயா பாலத்திற்கு…

யாழ். வல்வெட்டிடத்துறையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு, அம்பாறை காரைதீவு, திருகோணமலை, இந்தியா சென்னை கே.கே.நகர், அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமசிவம் மகிந்தினி அவர்கள் 01-08-2023 செவ்வாய்க்கிழமை…

அம்பாறை வைத்தியசாலை நோயாளர் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் நபர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை ஆதார வைத்தியசாலையின் மனநோய் சிகிச்சைப்பிரிவு விடுதியில்…

இன்றைய நாளில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யும் சாத்தியமுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது. அம்பாறை மற்றும் மட்டக்களப்பு…