Browsing: அம்பாறை.

காட்டு யானையொன்று வீட்டு முற்றம் ஒன்றில் உயிரிழந்தமை தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.. அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இன்ஸ்பெக்டர் ஏற்றம் பிரதேசத்தில் காட்டு யானையொன்று…

அம்பாறை மாவட்டத்தின் வரலாற்றில் இருந்து மறைந்து போகும் ஒரு சைவத் தமிழ்க் கிராமம் தொடர்பில் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரி பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சமீபத்தில்…

மட்டக்களப்பு கிராண் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் வித்துடல்களுக்கு மேலாக மேற்கொள்ளப்படும் மர நடுகைக்கு எதிராக இன்று பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடதுடன் அங்கு நடப்பட்ட பெயர்ப்பலகை…

30.12.2022 உதவும் இதயங்கள் கல்வி மேன்பாட்டுச் சேவை பாலக்குடா விநாயகர்புரம் திருக்கோவில் பகுதியில் வாழும் மாணவர்களின் நலன் கருதி இலவச மாலை நேரக்கல்வி நிலையம் ஒன்றினை ஆரம்பிப்பதற்கு…

அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்ட விசாரணையை தொடர்ந்து இம்மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

அம்பாறை – நிந்தவூர் சேர்ந்த அப்துல்லாஹ் பர்வின், நப்றாஸ் முஹம்மட் ஆகியோரின் மகனான நப்ராஷ் அனீக் அகமட் என்ற 4 வயதை உடைய சிறுவன் இலங்கையில் புதிய…

உதவி வழங்கியவர்கள்:Lavida GmbH, Obendorf Germany. உதவியின் நோக்கம்;உதவும் இதயங்கள் நிறுவனத்தின் 7 வது கல்வி நிலையம் திறந்து வைக்கப்பட்டது முள்ளி வாய்க்கால் முடிவுற்றதன் பின் எமது…

7வது இலவச மாலை நேரக் கல்வி நிலையம் ஊறணி பொத்துவில் திறப்பு விழா காலம் 22.12.2022 முள்ளி வாய்க்கால் முடிவிற்கு பின் எமது பிரதேசங்களில் போதைப்பொருட்களின் வருகையும்…

மட்டக்களப்பு அக்கரைப்பற்று முதல் கல்முனை நகரசபைகள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் (கோழிக் கடைகள்) தவிர இன்று முதல்…

அம்பாறை மருதமுனையைச் சேர்ந்த ஸர்ஜுன் அக்மல்இ பாத்திமா நுஸ்ஹா தம்பதிகளின் புதல்வியான மின்ஹத் லமி தனது இரண்டரை வயதில் 120 உலக நாடுகளின் தலை நகரங்களை வெறுமனே…