Browsing: அமைச்சரவை

உத்தியோகபூர்வ இல்லங்களைத் தொடர்ந்தும் வைத்திருக்கும் முன்னாள் அரசாங்கத்தின் உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சி மாற்றத்தைத்…

இலங்கையின் பிரதமர் ஹரினி அமரசூரிய, இருபது பேர் கொண்ட வேட்பாளர்களுடன் இணைந்து எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். இதற்கான வேட்பு மனுவில் அவர் நேற்று…

6 அரசியல் கட்சிகள் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. செயலாளர் பதவியில் பிரச்சினைகள் உள்ள 6 கட்சிகளே போட்டியிடும் வாய்ப்பை…

இலங்கை தமிழரசு கட்சியின் தலைமை பதவி உட்பட அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் மாவை சேனாதிராசா விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் பதில் பொதுச்செயலாளருக்கு அனுப்பி…

பாதுகாப்பு காரணங்களுக்காக நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த அலரிமாளிகை வளாகத்திற்கு அருகில் உள்ள வீதி நேற்று (04) பொதுமக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டுள்ளது. கொழும்பு அலரி மாளிகையை அருகில் பயன்படுத்தப்பட்ட…

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சில மாதங்களுக்கு முன்னர் தம்வசம் இருப்பதாக தெரிவித்த ஊழல் கோப்புகள் எங்கே என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.…

இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்திய தேசிய மட்ட குற்றங்கள், மோசடிகள் மற்றும் ஏனைய விசேட குற்றச் செயல்கள் தொடர்பாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு விசாரணைகளின்…

இலங்கை அரசியல் வரலாற்றில் பொதுத்தேர்தலொன்றின்போது ‘யானை’ சின்னம் இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தலாக இம்முறை தேர்தல் அமையவுள்ளது. ஜனாதிபதி தேர்தலின்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கிய தரப்பினர்…

நாட்டில் மதுபானசாலை உத்தரவு பத்திரங்களை பெற்றுக்கொண்ட அரசியல்வாதிகள் தொடர்பான தகவல்களை உடனடியாக வெளியிடுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இலங்கை தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, அடுத்து வரவுள்ள தேர்தலில் போட்டியிட, அவர் வைத்திருக்கும் ஜனாதிபதி மன்னிப்பு தொடர்பான ஆவணங்களை தேர்தல் ஆணையம் கோரியுள்ளது. ஜனாதிபதியின் மன்னிப்பு…