Browsing: யாழ் செய்திகள்

இன்று (10) யாழ்ப்பாணம் பலாலி வீதி 35 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது. இதனிடையே, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்ஏ சுமந்திரன், வீதி திறப்பை…

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி பகுதியில் வீடொன்றில் விபச்சாரம் நடைபெறுவதாக சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து, யாழ் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு பொலிஸார் இன்று (09)…

தமிழரசுக் கட்சியில் நீண்ட காலமாகச் செயற்படும் சாணக்கியன், மஹிந்த தரப்போடு சிறிது காலம் இருந்ததை வைத்து நாடாளுமன்றம் வரை விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், மஹிந்தவை ஆட்சிக்கு கொண்டுவந்ததில்…

யாழ். வடமராட்சி, நெல்லியடி நகரப் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 25 வயதான இளைஞர், மோட்டார் சைக்கிளில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மந்திகை, மடத்தடிப் பகுதியில்…

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறை நான்காம் வருட மாணவர் ஒருவருக்கு விதிக்கப்பட்டிருந்த வகுப்புத்தடை உத்தரவு மீளப்பெறப்பட்டு, அவருக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட விசாரணைச் செயன்முறைகள்  கைவிடப்பட்டுள்ளன. மாணவரின் தரப்பில், வகுப்புத்தடை…

இலங்கை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, டிக்டொக் செயலியின் தாக்கத்தைப் பற்றி தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்தார்.அவர் கூறியது:”டிக்டொக் செயலி முதலில் சிறந்த…

யாழ்ப்பாணம் வடமராட்சி நித்தியவெட்டை பகுதியில் பருத்தித்துறை மதுவரித்திணைக்கள அதிகாரிகள் தாக்குதல் நடத்தியதாகக் கூறி ஒரு சீவல் தொழிலாளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் குறித்து அவர்…

யாழ்ப்பாண நகரில் போதை மாத்திரைகளுடன் 18 வயதுடைய இளைஞன் ஒருவர், யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் நேற்று (06) கைது செய்யப்பட்டார். போதை மாத்திரைகளின் பரவல்…

யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது தாக்குதல் மற்றும் சித்திரவதை மேற்கொண்ட குற்றச்சாட்டில் சிரேஸ்ட மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில்…

கோப்பாய் பகுதியில் கிராம சேவையாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இருவரையும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. கோப்பாய் பகுதியில்…