யாழ்ப்பாணம் அச்செழு பகுதியில் இன்று இளம் வர்த்தகர் விபரீத முடிவால் உயிரிழந்தார் கட்டிடப் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்திவரும் குறித்த வர்த்தகர் தீடிரென விபரீத முடிவால்…
Browsing: யாழ் செய்திகள்
யாழ். நல்லூர் கோவில் வீதியில் கொழும்புத்துறையிலிருந்து திருநெல்வேலி சந்தைக்கு மரக்கறி வாங்கச் சென்ற 75 வயது முதியவர் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை மயக்கமடைந்த நிலையில் நிலத்தில்…
இந்தியா சுதந்திரம் அடைந்த பின், பெண் குற்றவாளி ஒருவர் முதல் முறையாக தூக்கிலிடப்பட உள்ள சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோகா…
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தின் முதலாவது அலுவலகம் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நேற்று (15) திறந்து வைக்கப்பட்டுள்ளது. கனடா, ருமேனியா, இஸ்ரேல்,…
நிலாவரையைப் போல் யாழ்ப்பாணத்திலுள்ள வற்றாத ஊரெழு பொக்கணைக் கிணறு. இக்கிணற்றுக்கும் கீரிமலையுடன் தொடர்புள்ளது. இங்கும் தேசிக்காயினை போடும்போது அது கீரிமலை கடலில் மிதக்குமாம். ஆனால் நிலாவாரைக்கும் இதற்கும்…
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 06 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின்…
யாழ்ப்பாணம் அச்சுவேலி மரக்கறிச் சந்தையில் எழுமாற்றாாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் வியாபாரிகள் நால்வருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன்…
உடுத்துறையில் இருந்து யாழ்பாணம் வந்த 42 வயது மதிக்கதக்க 3 பிள்ளைகளின் தாயார் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.குறித்த பெண் கடந்த 12/02 அன்று உடுத்துறையில் இருந்து…
‘கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்’, ‘ஆயிரம் பொய் சொல்லியாவது கல்யாணம் செய்’, ‘திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது’ இவையெல்லாம் திருமணம் பற்றி நம்மவர்களிடையே உலாவிவரும் பழமொழிகளாகும்.…
கல்வியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான நேர்முகப் பரீட்சைதேசிய கல்வியற் கல்லூரிக்கு புதிதாக அனுமதிக்கப்படவுள்ள ஆசிரிய பயிலுனர்களுக்கான நேர்முகப் பரீட்சை நாளை 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமம்…
