Browsing: பிரான்ஸ் செய்தி

நாட்டில் உணவகங்கள், அருந்தகங்களை படிப்படியாக மூன்று கட்டங்களில் திறப்பதற்கு உரிமையாளர்களுடன் அரசு கலந்தாலோசித்து வருகிறது. திகதிகள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. நான்கு வாரகால இடைவெளிகளைக் கொண்ட அந்த மூன்று…

பிரான்ஸ் பாரிஸ் பகுதிகளில் வாழும் மக்களிடம் நடாத்தப்பட்ட ஆய்வுகள் சம்பந்தபட்டதாக இந்த கட்டுரை வெளியாகியுள்ளது.கணவன் மனைவியின் ஆழமான உறவு எவ்வாறு இல்லாமல் செல்கின்றது என்பது பற்றிய பதிவு.…

பாரிஸ் நகரின் புகழ் பெற்ற நொர்த்-டாம் (Notre-Dame de Paris) மாதா கோவிலின் கோபுரக் கூரையை மீள நிறுவுவதற்காக ஆயிரம் ஓக் மரங்கள்(oaks) தெரிவு செய்யப்பட்டுள்ளன.…

யாரோ சொல்வதைக் கேட்டு ஒரு சிலர் ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் முட்டாள்கள் ஆக்க ஆயுத்தமாகின்றனர். Online money (r2f) உங்கள் பணத்துக்கு எந்தவொரு உத்தரவாதமும்…

ஊடங்கு தொடர்பான ஜனாதிபதியின் அறிவிப்புக்கு முன்னர் எலிசே மாளிகையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற உள்ளது இந்த சந்திப்பு நாளை புதன்கிழமை அல்லது நாளை மறுநாள் வியாழக்கிழமை…

இன்று சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களும் சுகாதாரக் கட்டுப்பாடுகளை மீறி பொழுதினைபோக்க ஒன்றுகூடுபவர்களை கண்காணிக்க 3600 காவல்துறையினர் தலைநகர் பரிசில் களமிறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வெளியிடங்களில் பொழுதினை மதுவுடன் கழிக்கும் பொருட்டு ஒன்றுகூடுபவர்களே இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் குறிப்பிட்ட சில வீதிகளில் மதுபாவனை தடைசெய்யப்பட்டிருந்ததோடு, அத்தடை உத்தரவு உரியமுறையில் பொதுமக்களால் பேணப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்பிகை செல்வகுமார் என்ற தமிழ்ப் பெண்மணி இன்று 27ந் திகதி மதியம் 12 மணியில் இருந்து சாகும் வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

ஜெனிவாவில் ஜ.நா மனித உரிமைப் பேரவையில் மீண்டும் இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்கி இலங்கையின் நீதியற்ற உள்ளூர் பொறிமுறைக்குள் தமிழ் மக்களின் நீதியை முழுமையாக நீர்த்து போகச் செய்யும் அதேவேளை தற்போது தாயகத்தில் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை இலங்கை பேரினவாத அரசு தொடர்வதற்கும் அங்கீகாரம் வழங்கும் வகையில் மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா தலைமையில் இலங்கை குறித்து இணைத் தலைமை நாடுகள் இணைந்து தீர்மானத்தை முன் வைக்கவுள்ள செய்தி உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கும், மனித நேயத்தை நேசிக்கும் அனைவருக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக தாயகத்தில் வீதிகளில் இறங்கி நீதிக்காக போராடிவரும் எமது தாய்மார்கள், குழந்தைகள், மற்றும் குடிசார் அமைப்புகள், தமிழ் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட எமது உறவுகள் அனைவருக்கும் மிகுந்த மனவேதனையும் ஏமாற்றத்தையும் தந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அம்பிகை, எமது தாய் நிலத்தில் நீதிக்காக ஏங்கித் தவிக்கும் எமது மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற மனித நேயத்தோடு சாகும் வரையிலான இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை தான் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கின்றார்.

அரசாங்கம் வழங்கும் ( APL )அலெகேஷன் பேமிலி உதவித்தொகைகளை நிறுத்த ஆலோசனை. ஊடகவியலாளர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது மரின் லு பென் ( FN )கட்சி…

30வயதுடைய ஒருவரின் சடலம் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது.!!! கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலம் ஒன்று ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது இன்று செவ்வாய்க்கிழமை காலை Champigny-sur-Marne (Val-de-Marne) நகரில்…

பிரான்ஸின் பல நகரங்கள் உள்ளூர் முடக்கல் கட்டுப்பாடுகளின் கீழ் வைக்கப்பட வேண்டும் என்று பிரெஞ்சு சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் விரைவான பரவலுக்கு மத்தியில் நைஸ்…