Browsing: தாயாக செய்திகள்

கொரோனா நோயளிகளின் தரவுகளிலேயே அரசாங்கம் இவ்வாறு முரண்பாடாக விபரங்களை வெளியிடுகின்றதென்றால், இறுதி யுத்தத்தில் இறந்தவர்கள் தொடர்பான புள்ளி விபரங்களை எவ்வாறு நம்ப முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர்…

கடந்த 24 மணி நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக 209 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்…

இரணைமடு சந்தி பகுதியிலுள்ள வீதியில், இராணுவத்தினரால் அமைக்கப்படும் கட்டுமான பணிகள் நிறுத்தப்படாவிடின், பிரதேச சபைகள் சட்டத்தின்  ஊடாக அதனை இடிக்க முடியும் என கரைச்சி பிரதேச சபை…

அம்பாறை- நிந்தவூர் பிரதேசத்தில், கடற்கரை சார்ந்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுக்கும் முகமாக தடுப்புச்சுவர் அமைக்கும் வேலைகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. கரையோரம் பேணல் திணைக்களத்தினால்…

ஹட்டன் பகுதியில் தனிமைப்படுத்துதல் ஊரடங்கு உத்தரவை மீறி கோவில் ஒன்றில் உற்சவம் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஹட்டன் கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரப்பிரிவில் குறித்த…

உதவி வழங்கியவர்:எமது அமைப்பின் மூத்த உறுப்பினர் திரு திருமதி ரஜிகரன் Tuttlingen Germany உதவி பெற்றவர்:B,sakitha. Kannapuram East 10.navakiri.school,palayadivaddai மட்டக்களப்பு 11.08.2021 திரு திருமதி ரஜிகரன்…

கிளிநொச்சி – விளாவோடை வயல் பகுதியில் இருந்து இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த வயல் காணியை சீரமைத்த காணி உரிமையாளர் எச்சங்கள் இருப்பதை அவதானித்ததையடுத்து…

கோத்தபாய கடற்படை தளத்தை பலப்படுத்த 650 ஏக்கரை கையகப்படுத்தும் முயற்சியில் மீண்டும் கோத்தபாய அரசுகுதித்துள்ளதாக வலி.வடக்கு மீள்குடியேற்ற குழு தலைவர் ச.சஜீவன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று…

வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) மன்னாரில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அலுவலகத்தில் இந்த…

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் மதுபோதையில் வந்த இளைஞர்கள் தாக்கியதில் பெண் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இன்று…