Browsing: செய்திகள்

டெல்லி முதல் பாங்காக் வரை பயணித்த ஏர் இந்தியா விமானத்தில் பரபரப்பு சம்பவம் ஒன்று நடந்துள்ளது.ஒரு பயணி மற்றொரு பயணியின் மீது சிறுநீர் கழித்த நிலையில், இதுகுறித்து…

பொரலஸ்கமுவாவில் உள்ள ஒரு மசாஜ் நிலையத்தில் தங்கியிருந்த போது ஒரு பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தப் பெண்ணிடம் இருந்து போலி…

வில்லியனூர் அருகே திருக்காஞ்சி கற்பக விநாயகர் சிட்டியை சேர்ந்த ரமேஷ் மற்றும் அவரது மனைவி மீனா (36) ஆகியோருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். ரமேஷ் புதிய வீட்டு…

மெட்டா நிறுவனம் (Meta) இயங்கும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் சமூக வலைதளங்களில் சிறுவர்களின் பாதுகாப்பை மேம்படுத்த புதிய அம்சங்களை அறிவித்துள்ளது. 16 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகள்…

உலகில் பல்வேறு வகையான கடற்கரைகள் காணப்படும் நிலையில், இந்தோனேஷியாவின் பாலி முக்கியமான சுற்றுலாத் தளமாகும். பாலியில் அமைந்துள்ள பாண்டவா கடற்கரை ஒரு சிறப்பு வாய்ந்த கடற்கரை ஆகும்.…

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி பகுதியில் வீடொன்றில் விபச்சாரம் நடைபெறுவதாக சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து, யாழ் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு பொலிஸார் இன்று (09)…

தமிழரசுக் கட்சியில் நீண்ட காலமாகச் செயற்படும் சாணக்கியன், மஹிந்த தரப்போடு சிறிது காலம் இருந்ததை வைத்து நாடாளுமன்றம் வரை விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், மஹிந்தவை ஆட்சிக்கு கொண்டுவந்ததில்…

இலங்கையில் சிக்குன்குனியா நோய் பரவும் அபாயம் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். நாட்டில் இதுவரை 190 சிக்குன்குனியா நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 65 பேருக்கு…

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க , அமெரிக்காவின் புதிய தீர்வை வரியினால் ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் ஏனைய விளக்கங்கள் அடங்கிய கடிதம் ஒன்றை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு…

மஸ்கெலியா நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் இச்சம்பவம் கடந்த 07ஆம் திகதி இரவு இடம்பெற்றது.தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பெரிதுபட்டு, அதன் விளைவாக முச்சக்கரவண்டியொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது என்று…