முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளையொட்டி, தமிழ் மக்கள் மரணமின்றி மறக்க முடியாத நாளை நினைவுகூரும் தருணத்தில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் நடிகர் விஜய், தனது சமூக…
Browsing: செய்திகள்
திருமயம் அருகே, திருமணமாகாத நிலையில் தனக்குத்தானே பிரசவம் பார்த்த கல்லூரி மாணவி, பிறந்த பெண் சிசுவை உயிருடன் வீட்டு வாசலில் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்துடன்…
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தொடர்பாக அண்மையில் வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீனமான சர்வதேச விசாரணை அவசியம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி…
இலங்கையில் நடந்த தமிழ் இனப்படுகொலையின் நினைவேந்தல் நாளை முன்னிட்டு, கனடாவின் பிரதமர் மார்க் கார்ணி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை அடையவைக்கும் சுதந்திரமான…
இலங்கையில் தற்போதைய உப்பு பற்றாக்குறைக்கு உண்மையான காரணம், நுகர்வோரிடையே ஏற்படுத்தப்பட்ட தேவையற்ற அச்சமே என லங்கா உப்பு நிறுவனத்தின் தலைவர் டி. நந்தனதிலக தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,…
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்தியாற்றுப் பகுதியில், குளிக்கச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. பொலிஸார் தெரிவித்ததாவது, உயிரிழந்த மாணவன்,…
கடந்த மார்ச் மாதம் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சபை முதல்வர் மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவால் சமர்ப்பிக்கப்பட்ட பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை, நாட்டின் சட்ட மற்றும் நிர்வாகத்…
இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த 16ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இலங்கை இராணுவம் ஒருபோதும்…
க.பொ.த. உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12ஆம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிக்கும் செயல்முறை இன்று தொடங்குவதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்தப் புதிய…
தமிழர்களின் துயரமான வரலாற்றுப் பகுதியாகிய முள்ளிவாய்க்கால் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று, லண்டன் நகரில் அமைந்துள்ள ஒரு தமிழ் கடையில், நினைவூட்டும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி…
