யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நீண்ட நாட்களாக பொதுமக்களை அச்சுறுத்திய துவிச்சக்கர வண்டி திருட்டு சம்பவங்களை, யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினர் சிறப்பான நடவடிக்கையின் மூலம் முறியடித்துள்ளனர். குருநகர்…
Browsing: செய்திகள்
உலகம் கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து மீண்டு வந்திருக்கும் நிலையில், ஆசியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகின்றது என்ற…
திருமணம் என்பது பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் நடைபெறும் புனித உறவாக இருக்க வேண்டியது. ஆனால், ராஜஸ்தானில் அனுராதா ஹேக் என்ற 23 வயதான இளம்பெண், அதனை மோசடியின்…
ஜப்பானைச் சேர்ந்த 70 வயதான இல்லஸ்ட்ரேட்டர் ரியோ டட்சுகி (Ryo Tatsuki), தனது துல்லியமான முன்கணிப்புகளால் “புதிய பாபா வங்கா” என்ற பெயரை பெற்றிருக்கிறார். தற்போது, அவர்…
வவுனியா, கண்னாட்டி கணேசபுரம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (19) இரவு, அவரது வீட்டிலிருந்து அருகிலுள்ள கடைக்குச் சென்றபோது, வீதியோரத்தில் இருந்த காட்டு…
யாழ்ப்பாணம் – வரணிப்பகுதியில் சட்டவிரோத மணலுடன் தப்பியோடிய கனரக வாகனம் மீது கொடிகாமம் பொலிஸார் இன்று (20) துப்பாக்கிச்சூடு நடாத்தியுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. பளை பகுதியிலிருந்து…
இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபடும் பாதாள உலக நடவடிக்கைகளுடன் நேரடி அரசியல் தொடர்புகளை உளவுத்துறையினர் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால,தெரிவித்தார். அத்துடன் விசாரணைகளுக்குப் பிறகு…
யாழில் தனிமையில் வாழ்ந்து வந்த முதியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிங்கராஜா செபமாலை முத்து (வயது 74) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுளளார். உயிரிழந்தவர் உரும்பிராய் பகுதியில்…
தான் சமாதானத்திற்காகவே யுத்தம் செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று (20) காலை படைவீரர் நினைவுச் சின்னத்திற்கு அருகில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் படைவீரர்…
2025 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் (SLBFE) பதிவுசெய்யப்பட்ட 100,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காகச் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்…
