Browsing: செய்திகள்

சட்டவிரோத நிதி நிறுவனத்தை நடத்தி பொது மக்களிடம் மோசடி செய்த குற்றத்தில் சக்விதி மற்றும் அவரது மனைவிக்கு நீதிம்ன்றம் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை விதித்துள்ளது. அதன்படி 16 கோடியே…

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஆலங்கட்டி மழையால் நடுவானில்  சேதமடைந்த இண்டிகோ  விமானம், அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில்…

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் , 7 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருளுடன் நால்வர் சுங்க அதிகாரிகளால் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளனர்.…

மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக மிரட்டல் விடுத்த சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் சிலாபம் பகுதியில் வைத்து…

இலங்கையில் குற்றச் சம்பவங்கள் அதிகம் நடைபெறும் இரண்டாவது மாகாணமாக தென் மாகாணம் மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் குற்றங்களுக்கான காரணங்களை ஆராய ஒரு அறிவியல் ஆய்வு திட்டமிடப்பட்டுள்ளதாக தென்…

ஐந்து இலட்சம் ரூபா இலஞ்சம் பெறமுற்பட்ட வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். இக் கைது நடவடிக்கை நேற்று (21)…

யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை சந்திக்கு அருகாமையில் காதலனுடன் வசித்து வந்த காதலி கடத்தபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (21) இடம்பெற்ற சம்பவம் குறித்து…

தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்தியாவில் மே மாத தொடக்கத்தில் தங்கம் விலை குறைந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் ஏற்ற…

யாழ்ப்பாணத்தில், வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய சூழலில் மாநகர சபையின் அனுமதியின்றி திறக்கப்பட்ட அசைவ உணவகத்தின் பெயர் பலகை மாநகர சபையினரால் அகற்றப்பட்டுள்ளது. நல்லூர் ஆலய…

யாழில் உள்ள பெண்கள் பாடசாலை ஆசிரியை ஒருவரின் அந்தரங்க காணொளி சிங்கள தவறான இணையத்தளம் ஒன்றில் வெளியாகியுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த ஆசிரியை திருமணம் முடிப்பதற்கு முன்னர் தன்னோடு…