Browsing: செய்திகள்

அநுராதபுரத்தில் வீசிய பலத்த காற்று காரணமாக திஸ்ஸ வாவிக்கு அருகில் உள்ள வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று வாவிக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளது. இந்த விபத்து நேற்று…

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் செயற்பாடு தொடர்பில் மீண்டும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மகிந்த ராஜபக்ச இலங்கை ஜனாதிபதியாக செயற்பட்ட…

திருகோணமலை மாநகர சபையின் மேயர் பதவிக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய மாநகர சபை உறுப்பினர் கந்தசாமி செல்வராஜாவின் பெயரை கட்சி முன்மொழிய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது, இதனை…

சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பொழுதுபோக்கு மையத்தில் ராட்சத ராட்டினம் 120 அடி உயரத்துக்கு சென்ற நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக நின்ற சம்பவம்…

கண்டி மாநகரில் உள்ள முக்கிய பகுதிகளுக்கு 36 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக கண்டி மாநகர சபை அறிவித்துள்ளது. இந்த நீர்த் துண்டிப்பு, கண்டி குட்ஷெட்…

போலந்து குடியரசின் வெளியுறவு அமைச்சர் ரெடொஸ்லாவ் சிகோர்ஸ்கி (Minister Radosław) மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று புதன்கிழமை (28) இலங்கைக்கு வந்தடைந்தார். அவரை வெளியுறவுத்துறை இராஜாங்க…

யாழ்ப்பாண மாவட்டத்தில் வெளிப்படுத்தல் உறுதி மூலம் நடைபெறும் காணி மோசடிச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸ் அதிகாரிகள், திடீரென இடமாற்றப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.…

குருணாகல் – புத்தளம் பிரதான வீதியில் பாதெனிய சந்திக்கு அருகில் நேற்று (27) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அநுராதபுரத்திலிருந்து…

கனடா, Ontario மாகாணத்தில் உள்ள Brampton நகரில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவகம் இனந்தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Brampton நகரில் அமைந்துள்ள…

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் விரைவில் செயல்படவுள்ள புதிய கடவுச்சீட்டு அலுவலகத்தினை, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம்…