Browsing: செய்திகள்

வாகனங்கள் விற்பனைக்கு இருப்பதாக சமூக வலைத்தளத்தில் விளம்பரமொன்றை பதிவிட்டு பண மோசடி செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை நேற்று (28) பலாங்கொடை…

இலங்கையின் சிங்கள சினிமாவின் பிரபல நடிகையான மாலினி பொன்சேக்காவுக்காக தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படவில்லை. அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கும் நடத்தப்படவில்லை. அவரது வாழ்க்கையின் கடைசி…

இலங்கையின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவன முன்னாள் தலைவர், நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குறித்த இருவரும்…

யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது எழுவர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் மூவர் போதை…

களுத்துறை மாவட்டம் பாணந்துறை, வேகட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று (29) காலை இடம்பெற்றுள்ளது.…

இந்தியாவில் 4 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2019 ஆம் ஆண்டில் உலகை முடக்கிய கொரோனா தொற்று மீண்டும் தலை தூக்கியுள்ள நிலையில் இந்தியா…

யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்தக் குருக்கள் பிரபாகரன் சர்மாவின் பூதவுடலுக்குப் பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர். யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் பூதவுடல் இன்று (28)…

நாட்டின் பாரிய கஞ்சா கடத்தல்காரர் எனப்பாதுகாப்புப் படையினர் சந்தேகிக்கும் எம்பிலிப்பிட்டியவைச் சேர்ந்த ஜே.ஏ. ஜெயசிங்க எனப்படும் ‘பத்தல ஹீன்மஹத்தயா’ என்பவருக்குச் சொந்தமான சுமார் 100 மில்லியன் ரூபா…

திருகோணமலை மாநகர சபையின் மேயராக கந்தசாமி செல்வராசா (சுப்ரா) தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழரசுக்கட்சி அறிவித்துள்ளது. திருகோணமலை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே…

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள திக்கோடை சந்தி அருகாமையில் உள்ள வீதியின் மதகு ஒன்றிற்கு அருகில் 38 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் இன்று (28)  மீட்டதுடன்…