Browsing: செய்திகள்

ஜானிக் சின்னர் ஞாயிற்றுக்கிழமை (26) தனது இரண்டாவது தொடர்ச்சியான அவுஸ்திரேலிய ஓபன் சாம்பியன்ஷிப்பைக் கைப்பற்றினார். மெல்போர்ன் ராட் லேவர் அரங்கில் நடந்த இறுதிப் போட்டியில், தனது முழுமையான…

சூடானில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். சூடானின் வடக்கு டார்பர் பகுதியில் உள்ள வைத்தியசாலை மீது ஆளில்லா விமானங்கள் மூலம்…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நாடு கடத்தும் உத்தரவை தொடர்ந்து கைகளில் விலங்கிடப்பட்ட குடியேற்றவாசிகள் அமெரிக்காவின் இராணுவ விமானங்களில் ஏற்றப்படுவதை காண்பிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில்…

சுவிட்சர்லாந்தின் சோலத்தூண் மாநிலத்தில் மதுபான நிலையம் ஒன்றில் சனிக்கிழமை திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கையைச் சோந்த 16 வயதுடைய சிறுவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்…

கடந்த 24, 25 ஆம் திகதி நடைபெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்து யாழ் பல்கலைக்கழக கலை பீட பீடாதிபதி ரகுராம் தனது…

பதுளை மீகஹகிவுல – அக்கலாஉல்பத கிராமத்திற்கு மேலே உள்ள அடர்ந்த காட்டில் நேற்று  (26) சட்டவிரோத மதுபான உற்பத்திச் செய்யும் இடமொன்றை முற்றுகையிடச் சென்ற பொலிஸ் அதிகாரி…

பாதாம் நார்ச்சத்து, ஆரோக்கிய கொழுப்பு கொண்ட ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், புரதம் என பல ஊட்டச்சத்துக்கள் கொண்டவை. அற்புதமான சத்துக்களை கொண்டுள்ள பாதாமை அப்படியே சாப்பிடாமல்…

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டின் சில பகுதிகள் குப்பை மேடுகளாக மாறி காணப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மக்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு அருகிலேயே சிலர் குப்பைகளை…

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பிலிருந்து புத்தளம் வழியாக மன்னார் வரையிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள…

சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் குற்றப் புலனாய்வுப் பிரிவிலோ அல்லது ஒரு பொலிஸ் அதிகாரியினாலோ எடுக்கப்படவில்லை என்று…